2025 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், ஆர்.சி.பி கேப்டன் பொறுப்புக்கு 3 வீரர்கள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
2025 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், ஆர்.சி.பி கேப்டன் பொறுப்புக்கு 3 வீரர்கள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
ஐ.சி.சி தஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
ஆண்கள் அணிக்கான டேவிஸ் கோப்பை இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இத்தாலி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஐ.பி.எல். ஏலத்தில் யார் யார் எவ்வளவு தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
நட்சத்திர வீரரன இந்தியாவின் லக்சயா சென் டென்மார்க் வீரரை நேர்செட்டில் தோற்கடித்தார்.
ஆசிய மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி சீனாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் அமெரிக்காவின் 15 ஆம் வீராங்கனையுடன் தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை அனுபமா மோதினார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து மனம் திறந்துள்ளார் ரிஷப் பந்த்.
ஆசிய மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com