மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த தேர்தலில் உத்தவ் பிரிவு சிவசேனா படுதோல்வியை சந்தித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த தேர்தலில் உத்தவ் பிரிவு சிவசேனா படுதோல்வியை சந்தித்துள்ளது.
எதிர் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை சீர்குலைக்க முயல்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது.
ஜார்கண்டில் JMM, பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரலாறு வெற்றியை நோக்கி பயணிக்கிறார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணபடுகின்றன.
இந்திய தொழிலதிபர் அதானையை கைது செய்ய வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார் கே வலியுறுத்தியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com