Nobel Peace Prize 2025: மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Nobel Peace Prize 2025: மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Karur Stampede case : மாநில அரசின் விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை என த.வெ.க. உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளத. மேலும், உண்மை வெளிவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
Sabarimala gold issue: சபரிமலை தங்க ஆபரணம் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
No ban on beef in Goa: கோவாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை மறுத்துள்ளார் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஹன் கவுன்டே.
Indian embassy to reopen in Afghanistan : ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய 4 ஆண்டுகளுக்குப் பிறகு, காபூலில் இந்தியா மீண்டும் தூதரகத்தைத் திறக்கிறது.
Actor Varinder Singh Ghuman passes away: நடிகர் சல்மான் கானின் டைகர் 3 திரைப்படத்தில் உடன் நடித்த வரீந்தர் சிங் குமான் தனது 42 வயதில் காலமானார்.
donald Trumps Nobel dreams: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ரஷ்யா ஆதரவு அளித்துள்ளது.
Tsunami warning issued in Philippines: பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.6 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Nobel prize in Literature 2025: ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்கைக்கு 2025 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
Chief Justice of India BR Gavai in Supreme Court : நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய் தன் மீது ஷூ வீச முயற்சி நடந்த சம்பவம் குறித்து மேலும் எடுத்துச் செல்ல விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com