EV VELU PROBE: சாலைப் பணிகள் தொடர்பான ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு உட்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி அவர் விசாரணை அதிகாரி முன்பு ஆஜரானார்.
EV VELU PROBE: சாலைப் பணிகள் தொடர்பான ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு உட்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி அவர் விசாரணை அதிகாரி முன்பு ஆஜரானார்.
Kamaraj on 124th Birth Anniversary: பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Bhojshala issue : போஜசாலா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த திறந்தவெளி இடம் வழங்குமாறு மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
CM Vijay Letter: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முக்கிய கடிதம் எழுதியுள்ளார். பெண்கள் பாதுகாப்புக்கான சிசிடிவி கேமராக்கள், பேருந்து நிறுத்தங்கள் மேம்பாடு, விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட 7 முக்கிய திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
2020 Delhi riots: 2020-ஆம் ஆண்டு டெல்லி கலவரத்தின்போது நடைபெற்ற அங்கித் சர்மா கொலை வழக்கில் தாஹிர் உசைனை டெல்லி நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.
Hormuz Attack: ஹோர்முஸ் நீரிணையில் UAE-க்கு சொந்தமான இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது நடந்ததாகக் கூறப்படும் ஈரானிய ஏவுகணை தாக்குதலில் ஒரு இந்திய கடற்படை ஊழியர் உயிரிழந்தார். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
UNSC 2028 : 2028-29 காலகட்டத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் தேர்தல் பிரசாரத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் நியூயார்க் நகரில் தொடங்கி வைத்தார்.
Defection Row : 'குதிரை பேரம்' குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், "எம்எல்ஏக்களை பணம் கொடுத்து வாங்கினால்தான் அது குதிரை பேரம். யாரையும் நாங்கள் அழைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
Pune Building Collapse: புனே அருகே குப்பை மேடு சரிந்து மூன்று மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஆண்டனி லாரா ரினியூவபிள் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இரண்டு அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Vietnam Boat Tragedy: வியட்நாமில் 15 இந்தியர்கள் உயிரிழந்த படகு விபத்தில் உயிர் தப்பிய திண்டுக்கல்லைச் சேர்ந்த நிர்மல் குமார், "படகில் ஏறிய 3 நிமிடங்களிலேயே மிகப்பெரிய அலை தாக்கி படகு தலைகீழானது" என அதிர்ச்சிகர தகவலை பகிர்ந்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com