SC Order : டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.களை மாநில அரசுகள் சட்டப்படி முடிக்கவோ அல்லது வழக்குகளை வாபஸ் பெறவோ அதிகாரம் கொண்டுள்ளன என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அதேசமயம், கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளவர்களுக்கு இந்தச்...





