New Secretariat : சென்னையில் ரூபாய் 1200 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
New Secretariat : சென்னையில் ரூபாய் 1200 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
Tamil Nadu Assembly debate; உறுப்பினர்களின் கேள்விக்கு திங்கள்கிழமை பதில் சொல்கிறேன்; யாரும் ஓடாதீர்கள் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
Diwali train tickets: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது.
Raghav Chadha Punjab SIR controversy: பஞ்சாப் மாநில அரசியல் சூழலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் — ராஜ்யசபா எம்.பி. ராகவ் சதா, மாநிலத்தின் வரைவு SIR (State Information Report) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Delhi solar panel scheme: டெல்லி அரசு, 400 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு இலவச சோலார் பேனல்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், மின்சாரச் செலவு குறையும், பராமரிப்பு செலவுகள் அனைத்தும் அரசால் ஏற்கப்படும்.
Modi on Growth: இந்தியாவின் 7.8 சதவீத பொருளாதார வளர்ச்சி 140 கோடி மக்களின் கடின உழைப்பு மற்றும் கூட்டு உறுதியின் பிரதிபலிப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சியை தொடர்ந்து நிலைநிறுத்த தற்சார்பு இந்தியாவை உருவாக்குவது அவசியம் என்றும், சுதேசி பொருட்களை...
Baloch Protest: காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, நெதர்லாந்தின் உட்ரெக்ட் நகரில் பலூச் தேசிய இயக்கம் போராட்டம் நடத்தியது. பலூசிஸ்தானில் ஆயிரக்கணக்கானோர் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டதாகவும், சட்டத்துக்கு புறம்பான கொலைகள் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
Nepal Floods: நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் திரிசூலி-3A நீர்மின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுரங்கங்கள் மண்ணில் புதைந்துள்ளன. இதில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
Mettur Dam Open: காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் மதகுகளை தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று தண்ணீர் திறந்து வைத்தார். செப்டம்பர் 1 முதல் 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு...
India Rejects Ruling: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை அமலில் வைத்திருக்க வேண்டும் என ஹேக்கில் உள்ள மத்தியஸ்த நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்த நீதிமன்றத்தை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்றும், அதன் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது....
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com