Bihar Floods: பீகாரில் கங்கை உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் தொடர்ந்து அபாய அளவைத் தாண்டி ஓடுவதால் வெள்ள நிலைமை தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில், சோன் ஆற்றில் நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளதால் பாட்னாவில் உள்ள திகா மற்றும் காந்தி காட் பகுதிகளுக்கு ஓரளவு நிம்மதி ஏற்பட்டுள்ளது.





