PM Modi’s Independence Day Speech: 80-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதே நாட்டின் இலக்கு என தெரிவித்தார். தற்சார்பு, உள்நாட்டு உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் இளைஞர்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா...





