Health | சர்க்கரை வியாதி கொண்டவர்களுக்கு, கஷ்கொட்டை எனப்படும் உலர் பழம் சிறந்த மருந்தாக உள்ளது.
Health | சர்க்கரை வியாதி கொண்டவர்களுக்கு, கஷ்கொட்டை எனப்படும் உலர் பழம் சிறந்த மருந்தாக உள்ளது.
Published on: November 3, 2024 at 10:30 am
Updated on: November 3, 2024 at 10:31 am
Health | நீரிழிவு நோயாளிகள் உலர் பழங்கள் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது. நீரிழிவு நோயாளிகள் கஷ்கொட்டை என்ற உலர் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். உலர் பழங்களில் ஒருவகையான கஷ்கொட்டை என்பது ரத்த சர்க்கரையை குறைக்கிறது. கஷ்கொட்டையில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மற்றும் ஃபோலெட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளது. இது உடலில் அதிகரித்துள்ள ரத்த சர்க்கரையின் அளவை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
கஷ்கொட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
(Disclaimer | இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக, எந்தவொரு தீர்வையும் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு உரிய மருத்துவரை அணுகவும்)
இதையும் படிங்க : வாய் துர்நாற்ற பிரச்சனையா? காய்ச்சாத பாலில் ஆயில் புல்லிங் செய்வது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com