Tirupati | திருப்பதியில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபாவளி மற்றும் சாத் பூஜை காரணமாகவும், இன்று பெருமாளுக்கு உரிய சனிக்கிழமை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.
இதனால் இலவச தரிசனத்தில் பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 3 கி.மீ நீளத்துக்கு மக்கள் வரிசை காணப்பட்டது.ரூ.300 தரினத்தை பொறுத்தவரை பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.
இதற்கிடையில், திருப்பதி ஸ்ரீ பத்மாவதி கோவிலில் (நவம்பர் 28-டிசம்பர் 6) வருடாந்திர கார்த்திகை பிரம்மோத்ஸவங்களுக்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்த விழாவில், பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தாம்பரம்- திருச்சி, எழும்பூர்- மதுரை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Delhi Fire Near Palam Metro: டெல்லி பாலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் சிக்கியுள்ளனர். மீட்பு…
Air Freight: விமான சரக்கு இயக்கம் 3.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது….
LPG: எல்.பி.ஜி. உள்நாட்டு உற்பத்தி 30% அதிகரித்துள்ளது, என அரசு தெரிவித்துள்ளது….
Basmati rice prices fallen : பாஸ்மதி அரிசி விலை 7–10% வரை குறைந்துள்ளது. காரணம், ஈரான் போரால் மேற்காசியாவில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சுமார் 4…
Flight suspension to UAE : மேற்கு ஆசியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன….
Milk production in India: பால் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்