பக்தர்கள் வெள்ளத்தில் திருப்பதி; 3 கி.மீ வரை வரிசை: 24 மணி நேரம் காத்திருப்பு!

Tirupati | திருப்பதியில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Published on: November 2, 2024 at 11:23 pm

Tirupati | திருப்பதியில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபாவளி மற்றும் சாத் பூஜை காரணமாகவும், இன்று பெருமாளுக்கு உரிய சனிக்கிழமை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.

இதனால் இலவச தரிசனத்தில் பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 3 கி.மீ நீளத்துக்கு மக்கள் வரிசை காணப்பட்டது.ரூ.300 தரினத்தை பொறுத்தவரை பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.

இதற்கிடையில், திருப்பதி ஸ்ரீ பத்மாவதி கோவிலில் (நவம்பர் 28-டிசம்பர் 6) வருடாந்திர கார்த்திகை பிரம்மோத்ஸவங்களுக்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்த விழாவில், பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தாம்பரம்- திருச்சி, எழும்பூர்- மதுரை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

இந்தியாவில் பிரிக்ஸ் மாநாடு.. ஒன்றுகூடும் உலக தலைவர்கள்.. யார் யார் பங்கேற்பு? முழு விவரம்! BRICS Summit

இந்தியாவில் பிரிக்ஸ் மாநாடு.. ஒன்றுகூடும் உலக தலைவர்கள்.. யார் யார் பங்கேற்பு? முழு விவரம்!

BRICS Summit: இந்தியாவில் நடைபெறும் BRICS உச்சி மாநாட்டில் உலகின் முக்கிய தலைவர்கள் ஒன்று கூடுகின்றனர்….

செங்கோட்டை குண்டு வெடிப்பு.. வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? உதவிய ஏ.ஐ? Delhi Red Fort blast

செங்கோட்டை குண்டு வெடிப்பு.. வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? உதவிய ஏ.ஐ?

Delhi Red Fort blast : டெல்லி லால்கோட்டில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில், குற்றவாளிகள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக தேசிய புலனாய்வு…

நக்சல்பாரி கிளர்ச்சி டு திமாகி நக்சல் வரை.. இந்தியாவில் இடதுசாரி இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி! Naxalbari Uprising

நக்சல்பாரி கிளர்ச்சி டு திமாகி நக்சல் வரை.. இந்தியாவில் இடதுசாரி இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி!

Naxalbari Uprising : நக்சல்பாரி கிளர்ச்சி 1967ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடந்தது. அப்போது, நிலம் மற்றும் விவசாய உரிமைக்காக ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட்டது….

தோஹாவில் இருந்து டெல்லி வந்த 2 பயணிகள்: 134 தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளி நாணயங்கள் பறிமுதல்! Coin Seizure

தோஹாவில் இருந்து டெல்லி வந்த 2 பயணிகள்: 134 தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளி நாணயங்கள் பறிமுதல்!

Coin Seizure: தோஹாவில் இருந்து டெல்லி வந்த 2 பயணிகளிடம் இருந்து 47.16 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…

ஜந்தர் மந்தர் மாணவர் போராட்டம்.. கொலை, பாலியல் குற்றவாளிகள்.. கேமராவில் சிக்கியது எப்படி? Delhi Police facial recognition

ஜந்தர் மந்தர் மாணவர் போராட்டம்.. கொலை, பாலியல் குற்றவாளிகள்.. கேமராவில் சிக்கியது எப்படி?

Delhi Police facial recognition; ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில், முகம் அடையாளம் காணும் கேமரா தொழில்நுட்பத்தின் மூலம், குற்றவாளிகள் சிலர் கண்டறியப்பட்டுள்ளனர்….

டெல்லியில் இலவச சோலார் பேனல்கள்.. பாஜக அரசு அதிரடி அறிவிப்பு Delhi solar panel scheme

டெல்லியில் இலவச சோலார் பேனல்கள்.. பாஜக அரசு அதிரடி அறிவிப்பு

Delhi solar panel scheme: டெல்லி அரசு, 400 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு இலவச சோலார் பேனல்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், மின்சாரச்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com