Tirupati | திருப்பதியில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபாவளி மற்றும் சாத் பூஜை காரணமாகவும், இன்று பெருமாளுக்கு உரிய சனிக்கிழமை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.
இதனால் இலவச தரிசனத்தில் பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 3 கி.மீ நீளத்துக்கு மக்கள் வரிசை காணப்பட்டது.ரூ.300 தரினத்தை பொறுத்தவரை பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.
இதற்கிடையில், திருப்பதி ஸ்ரீ பத்மாவதி கோவிலில் (நவம்பர் 28-டிசம்பர் 6) வருடாந்திர கார்த்திகை பிரம்மோத்ஸவங்களுக்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்த விழாவில், பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தாம்பரம்- திருச்சி, எழும்பூர்- மதுரை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Delhi SWAT cop Kajal Chaudhary Dead: டெல்லி ஸ்வாடு கமாண்டர் பெண் போலீஸ் காஜல் சௌதாரி மரணத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன….
Himachal CM Sukhu : ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுகு ஏன் ஆப்பிள் இறக்குமதிக்கு 100% சுங்கவரி கோரினார்? விளக்கமாக பார்க்கலாம்….
UAE President India Visit: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர், இந்தியாவுக்கு 3 மணி நேர குறுகிய பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர…
Bharat Sanatan Premier League: பாரத் சனாதன் லீக் கிரிக்கெட் போட்டிகள், தொடர்பான சந்திப்பு புது டெல்லியில் நடைபெற்றது….
IndiGo flight emergency landing: வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இண்டிகோ விமானம் அவசர அவசரமாக லக்னோவில் தரையிறக்கப்பட்டது….
India Book Market Report: Federation of Indian Publishers (FIP) மற்றும் NielsenIQ BookData இணைந்து, India Book Market Report – Edition 3…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்