குலசேகரப்பட்டினம்: முத்தாரம்மன் கோவிலில் எஸ்.பி ஆய்வு

Kulasekarapattinam | குலசேகரப்பட்டினத்தில் தசாரா ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு செய்தார்.

Published on: October 9, 2024 at 8:39 pm

Kulasekarapattinam | குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் ஆய்வு நடத்தினார்.

குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு நடைபெறும் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 03.10.2024 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழா வரும் 13.10.2024 அன்று காப்பு காப்பு தரித்தலுடன் திருவிழா நிறைவடைகிறது.

இத்திருவிழா நடைபெற்று வருவதை முன்னிட்டு நேற்று (அக்8, 2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், கோவிலுக்கு செல்லும் வழித்தடங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உட்பட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகள் மற்றும் வாகன நிறுத்தும் இடங்கள் உள்ள பகுதிகளில், அது குறித்த அறிவிப்பு பலகைகள் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பயன்படும் வகையில் அனைத்து இடங்களிலும் வைக்க உத்தரவிட்டார்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் இல்லை.. கர்நாடகா காங்கிரஸ் அரசு திடீர் அறிவிப்பு! Cauvery Water Row

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் இல்லை.. கர்நாடகா காங்கிரஸ் அரசு திடீர் அறிவிப்பு!

Cauvery Water Row : தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கர்நாடகா…

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு TN By-Polls

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு

TN By-Polls: தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 6-ம்…

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறப்பை உறுதி செய்க.. உச்ச நீதிமன்றம் Cauvery Water Row

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறப்பை உறுதி செய்க.. உச்ச நீதிமன்றம்

Cauvery Water Row: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

தமிழ்நாடு, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம் Rain Alert

தமிழ்நாடு, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம்

Rain Alert : தமிழ்நாடு, காரைக்கால் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஆக.12, 2026) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….

காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க உத்தரவு.. 15 நாள்களுக்கு 12,000 கனஅடி நீர்! Cauvery water

காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க உத்தரவு.. 15 நாள்களுக்கு 12,000 கனஅடி நீர்!

Cauvery water: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாள்களுக்கு 12 ஆயிரம் வினாடி கனஅடி நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது….

தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் கிடைக்குமா?.. தமிழக அரசின் மனு ஆகஸ்ட் 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை! Cauvery Water Row

தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் கிடைக்குமா?.. தமிழக அரசின் மனு ஆகஸ்ட் 13-ல்

Cauvery Water Row : கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை உடனடியாக திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை ஆகஸ்ட்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com