புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்து வருவதால் 2-ம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்து வருவதால் 2-ம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Published on: December 14, 2024 at 5:03 pm
Updated on: December 14, 2024 at 5:06 pm
Flood warning at Puzhal lake | புழல் ஏரியிலிருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டதை அடுத்து கரையோர மக்களுக்கு 2-ம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர் திறப்பு வீதம் வினாடிக்கு 500 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்றைய (சனிக்கிழமை) நிலவரப்படி நீர்வரத்து குறைந்ததால் செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளது.
இதையும் படிங்க வளிமண்டல கீழடுக்கு சுழற்சி : தூத்துக்குடி, திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com