ஸ்பெயின் ; வெள்ளப்பெருக்கில் சிக்கி 51 பேர் பலி

Spain Flood | ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

Published on: October 30, 2024 at 5:56 pm

Spain Flood | ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் திடீரென பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் நகர் பகுதிகளை சூழ்ந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. னமழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்துக்கள் மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 51 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க மாஸ்க் கட்டாயம்; மோசமான பட்டியலில் லாகூர் முதலிடம்: என்ன தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com