நாடாளுமன்றத்தில் கடுமையாக பேச வேண்டும்: மு.க ஸ்டாலின் திடீர் உத்தரவு!

“நாடாளுமன்றத்தில் மென்மையாக பேசக்கூடாது; கடுமையாகப் பேச வேண்டும்” என மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Published on: November 22, 2024 at 11:53 pm

MK Stalin | சென்னையில் திமுக எம்பிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசியவர், ” நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் மென்மையாக பேசக்கூடாது; கடுமையாகப் பேச வேண்டும்” என தனது கட்சி எம்பிக்கள் இடம் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய மு க ஸ்டாலின், ” மாநில மற்றும் நிதி உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும். மத்திய அரசின் பெரிய திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வருவதில்லை. அந்தத் திட்டங்களை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். நீதி உரிமைக்காக நாம் குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் தவறிய திமுக அரசிற்கு கடும் கண்டனம்; டி.டி.வி. தினகரன்

ஏ.டி.ஜி.பி ஜெயராம் மேல்முறையீடு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை! ADGP Jayaram Case

ஏ.டி.ஜி.பி ஜெயராம் மேல்முறையீடு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

ADGP Jayaram Case: சிறுவன் கடத்தல் வழக்கில், அரசு வாகனம் பயன்படுத்தப்பட்டதாக ஏ.டி.ஜி.பி ஜெயராம் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர்…

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச் செயல் அல்ல.. சென்னை உயர் நீதிமன்றம் Madras High Court

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச் செயல் அல்ல.. சென்னை உயர் நீதிமன்றம்

Madras High Court: டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச் செயல் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது….

காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்டியது தி.மு.க.. சொல்கிறார் மு.க. ஸ்டாலின் MK Stalin

காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்டியது தி.மு.க.. சொல்கிறார் மு.க. ஸ்டாலின்

MK Stalin: காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்டியது தி.மு.க என மு.க. ஸ்டாலின் தஞ்சாவூரில் பேசினார்….

நீட் மாணவர்களுக்கு சுமை தான்.. மா.சுப்பிரமணியன்.! Tamil Nadu Minister M Subramanian says NEET exam is an additional burden for students

நீட் மாணவர்களுக்கு சுமை தான்.. மா.சுப்பிரமணியன்.!

M Subramanian: நீட் தேர்வு மாணவர்களுக்கு சுமை தான் என தெரிவித்துள்ளார் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com