நாடாளுமன்றத்தில் கடுமையாக பேச வேண்டும்: மு.க ஸ்டாலின் திடீர் உத்தரவு!

“நாடாளுமன்றத்தில் மென்மையாக பேசக்கூடாது; கடுமையாகப் பேச வேண்டும்” என மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Published on: November 22, 2024 at 11:53 pm

MK Stalin | சென்னையில் திமுக எம்பிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசியவர், ” நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் மென்மையாக பேசக்கூடாது; கடுமையாகப் பேச வேண்டும்” என தனது கட்சி எம்பிக்கள் இடம் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய மு க ஸ்டாலின், ” மாநில மற்றும் நிதி உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும். மத்திய அரசின் பெரிய திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வருவதில்லை. அந்தத் திட்டங்களை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். நீதி உரிமைக்காக நாம் குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் தவறிய திமுக அரசிற்கு கடும் கண்டனம்; டி.டி.வி. தினகரன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : தி.மு.க வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிப்பு DMK announces Erode East bypoll candidate as VC Chandhirakumar

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : தி.மு.க வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிப்பு

Erode East bypoll | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்….

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி ; சென்னையில் மழைக்கு வாய்ப்பு ; வானிலை மையம் அலர்ட் The Meteorological Department has announced that there is a possibility of rain in Chennai.

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி ; சென்னையில் மழைக்கு வாய்ப்பு ; வானிலை மையம் அலர்ட்

RMC Chennai | வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது….

தென்காசியில் பரபரப்பு.. 10 லிட்டர் பெட்ரோல்.. கோவில் வாசலில் தீ வைத்த மர்ம நபர்! Man arrested for setting fire to Tenkasi temple gate

தென்காசியில் பரபரப்பு.. 10 லிட்டர் பெட்ரோல்.. கோவில் வாசலில் தீ வைத்த மர்ம நபர்!

Tenkasi Kashi Vishwanathar Temple | தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு தீ வைக்கப்பட்ட விவகாரத்தில் இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்….

விட்டாச்சு பொங்கல் சிறப்பு ரயில்கள்.. எங்கிருந்து எங்கே? முன்பதிவு எப்போது? Southern Railways announces special trains for Pongal festival

விட்டாச்சு பொங்கல் சிறப்பு ரயில்கள்.. எங்கிருந்து எங்கே? முன்பதிவு எப்போது?

Pongal Special Trains | பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் நெரிசலை குறைக்க, நான்கு ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com