Dr Ramadoss | பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், திசையன்விளை நகர அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவருமான எஸ்.குருநாதன் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே அதில் தம்மை இணைத்துக்கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர் குருநாதன். தென்மாவட்டங்களுக்கு நான் செல்லும்போதெல்லாம் என்னை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தவர். பா.ம.க. நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டவர் குருநாதன்.
குருநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரை வெட்டி கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….
Tirunelveli | கோவில்பட்டி அருகே கார் விபத்தில் பத்திரிக்கை உரிமையாளர் உயிரிழந்தார்….
Tirunelveli | திருநெல்வேலியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது….
Tirunelveli | திருநெல்வேலி தலைமை காவலர் ஒருவர், பெண் ஒவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
Tirunelveli | வள்ளியூர் நகராட்சியுடன் தெற்கு வள்ளியூர் ஊராட்சியை இணைக்க 23 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்