திசையன்விளை குருநாதன் மரணம்: மருத்துவர் ராமதாஸ் இரங்கல்

Dr Ramadoss | திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த குருநாதன் மறைவுக்கு பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Published on: October 1, 2024 at 8:06 pm

Updated on: October 1, 2024 at 8:07 pm

Dr Ramadoss | பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், திசையன்விளை நகர அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவருமான எஸ்.குருநாதன் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே அதில் தம்மை இணைத்துக்கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர் குருநாதன். தென்மாவட்டங்களுக்கு நான் செல்லும்போதெல்லாம் என்னை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தவர். பா.ம.க. நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டவர் குருநாதன்.

குருநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

கடம்பன்குளம் டூ சாமிதோப்பு.. திருக்கொடிப்பட்டம், திருக்கொடிக்கயிறு பாதயாத்திரை! Kadambankulam to Samithoppu

கடம்பன்குளம் டூ சாமிதோப்பு.. திருக்கொடிப்பட்டம், திருக்கொடிக்கயிறு பாதயாத்திரை!

Kadambankulam to Samithoppu : சாமிதோப்பு வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு, திருக்கொடிக்கயிறு மற்றும் திருக்கொடிப்பட்டம் பாதயாத்திரையாக கடம்பன்குளம் அய்யா வைகுண்டர் நிழற்தாங்கலில் இருந்து கொண்டுசெல்லப்பட்டது….

நெல்லை காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. இளஞ்சிறார்கள் துணிகரம்! Nellai outpost petrol bomb attack

நெல்லை காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. இளஞ்சிறார்கள் துணிகரம்!

Nellai outpost petrol bomb attack : நெல்லையில் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

தனியார் வங்கி பெண் ஊழியர் கொலை.. திடீர் திருப்பம்.. தகாத உறவு காரணமா? Brother Behind Nellai Killing

தனியார் வங்கி பெண் ஊழியர் கொலை.. திடீர் திருப்பம்.. தகாத உறவு காரணமா?

Brother Behind Nellai Killing : திருநெல்வேலியில் வங்கி பெண் ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்….

கல்லூரி பேராசிரியர் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்க முயற்சி.. பரபரப்பு Tirunelveli

கல்லூரி பேராசிரியர் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்க முயற்சி.. பரபரப்பு

Tirunelveli: திருநெல்வேலியில் கல்லூரி பேராசிரியர் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்க நடந்த முயற்சி வெளிச்சத்துக்கு வந்துள்ளது….

புழுதி, ஆழம்.. கவனம் பெறும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி! Tirunelvelis Radhapuram

புழுதி, ஆழம்.. கவனம் பெறும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி!

Tirunelvelis Radhapuram : ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் யார் வெற்றிப் பெறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com