TKS Ilangovan : தொகுதி மறுசீரமைப்பால் வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
TKS Ilangovan : தொகுதி மறுசீரமைப்பால் வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Published on: April 16, 2026 at 2:10 pm
சென்னை, ஏப்.16, 2026: தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்து கருத்து ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், “நாங்கள் இதை எதிர்க்கிறோம். தற்போது கொண்டுவரப்படும் தொகுதி மறுவரையறை செயல்முறையானது, தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, வடனிந்திய மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும்” என்று அச்சம் தெரிவித்தார்.
டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி
Chennai, Tamil Nadu: On Delimitation Bill, DMK spokesperson TKS Elangovan says, "We oppose this. The delimitation process being brought in now will reduce the number of MPs from southern states while increasing representation for northern states. The BJP appears concerned about… pic.twitter.com/sGQl50ekNN
— IANS (@ians_india) April 16, 2026
(நன்றி: ஐ.ஏ.என்.எஸ்)
மேலும், “பாஜக 2029 தேர்தல்கள் குறித்துக் கவலைப்படுவதாகத் தெரிகிறது, மேலும் தனக்கு வலுவான ஆதரவு உள்ள மாநிலங்களில் இடங்களை அதிகரிக்க முயற்சிக்கிறது” எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: வேங்கைவயல், மது விலக்கு.. வி.சி.க. நிலைபாடு என்ன? தொல். திருமாவளவன் பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com