
Sri Lankan pirates attack Tamil Nadu fishermen: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sri Lankan pirates attack Tamil Nadu fishermen: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tamil Nadu fishermen arrested: இந்திய இலங்கை சர்வதேச கடலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேர் இன்று ( மார்ச் 27 2025) கைது செய்யப்பட்டனர்.
Pamban Bridge In Rameswaram: பிரதமர் நரேந்திர மோடி 2025 ஏப்.6ஆம் தேதி ராமேஸ்வரம் வருகிறார். அவர் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
Rameswaram | எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
Rameswaram | Indian Navy |ராமேஸ்வரம் கடலில் இலங்கை மீனவர்கள் 3 பேர் இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com