Case registered against IPS officer: திருமண ஆசை காட்டி மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Case registered against IPS officer: திருமண ஆசை காட்டி மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
CP Radhakrishnan: தமிழ்நாடு அரசியல் ரீதியாக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்றும் முன்னொரு காலத்தில் சேர, சோழ மற்றும் பாண்டிய நாடுகளாக இருந்தது என்றும் கூறினார்.
Nagpur Aurangzeb’s tomb: முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற கோரி நாக்பூரில் வன்முறை போராட்டங்கள் வெடித்தன. இது இரு சமூகங்களுக்கு இடையே பதற்றத்தையும் மோதல்களையும் ஏற்படுத்தியது.
Bhandara Factory Blast: மகாராஷ்டிரா மாநிலம் பந்தாராவில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் தாறுமாறாக ஓடிய பேருந்து ஏற்படுத்திய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவை உலுக்கிய முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலையில் உண்மையான டார்கெட் அவர் இல்லை என்றும் சல்மான் கான்தான் அவர்களின் குறி என்ற தகவலும் தற்போது விசாரணையில் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியேற்பு டிச.5ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது யார் அடுத்த முதலமைச்சர் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Eknath Shindes Shiv Sena | மகாராஷ்டிரா மாநிலத்தில் போலீஸ் பொறுப்பை எங்களிடம் வழங்க வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வாகியுள்ளார் எனத் தகவல்கள் கூறுகின்றன.
Maharashtra new government : மகாராஷ்டிராவில் புதிய அரசு டிச.2ஆம் தேதி பதவியேற்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com