Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜயின் கரூர் பயணம் மற்றும் பொதுக்கருத்துகள் விசாரணையை பாதிக்கக்கூடும் எனக் கூறி தி.மு.க. தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரிக்க உள்ளது.





