Trichy Double Murder Case: திருச்சி இரட்டைக்கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
Trichy Double Murder Case: திருச்சி இரட்டைக்கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
AIBE XX Result 2025: அகில இந்திய பார் தேர்வு முடிவுகள் டிசம்பர் இறுதிக்குள் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Calcutta High Court: “மார்பகங்களைத் தடவ முயற்சிப்பது போக்சோவின் கீழ் பாலியல் குற்றமாகும்; எனினும், பாலியல் வன்கொடுமை (Rape) முயற்சி அல்ல” என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Justice Yashwant Varma: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி யஷ்வந்த் வர்மா சனிக்கிழமை (ஏப்.5 2025) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Allahabad High Court | அலகாபாத் உயர்நீதிமன்றம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பணிகளுக்கு வெவ்வேறு தேதிகளில் எழுத்துத் தேர்வை நடத்தும்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com