கிருஷ்ணர் கூறும் 5 வாழ்க்கை உபதேசம்; இது தெரிஞ்சா நீங்க கில்லி!

Mythology | பகவான் கிருஷ்ணர் கூறிய 5 வாழ்க்கை உபதேசங்கள் இங்குள்ளன.

Published on: October 5, 2024 at 7:00 am

Mythology | ஒருமுறை கிருஷ்ணர் தனது துவாரகை மக்களிடம் வாழ்க்கை பற்றிய ஐந்து உபதேசத்தை கூறினார்.

அவை,
  1. எண்ணங்களில் நீ அழகாய் இரு; உன் தோற்றம் எப்படி இருந்தாலும் நீ கவலை கொள்ளாதே.
  2. நமக்காக யார் இருக்கிறார் என்பதை யோசிப்பதை விட நம்மை நம்பி யார் இருக்கிறார் என்பதை யோசித்தால் வாழ்க்கை மாறும்.
  3. சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும் கவலை கொள்ளாதே. உன் புண்ணிய கணக்கு சரியாக இருந்தால் இறைவன் ஏதோ ஒரு ரூபத்தில் உன்னை காக்க வந்து நிற்பார்.
  4. மனிதர்களை அவர்களது துயரக் காலத்தில் நேசியுங்கள்; அந்த நேசம் எல்லாவற்றையும் விட சிறந்தது.
  5. பெண்ணின் அழகு முகத்தில் இல்லை அவள் காட்டும் அன்பிலும் நடத்தையிலும் உள்ளது. அதேபோல், ஓர் ஆணின் அழகு செல்வத்தில் இல்லை அவன் பெண்ணிற்கு கொடுக்கும் மரியாதையில் உள்ளது.

இவ்வாறு வாழ்க்கை பற்றிய ஐந்து உபதேசங்களை கிருஷ்ணர் தனது துவாரகை மக்களிடம் கூறினார்.

இதையும் படிங்க

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்.. பக்தர்களுக்கு போலீசார் எச்சரிக்கை! Tiruchendur sea

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்.. பக்தர்களுக்கு போலீசார் எச்சரிக்கை!

Tiruchendur : திருச்செந்தூரில் இன்று (சனிக்கிழமை) காலை கடல் திடீரென சுமார் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கியது….

தவெக தலைவர் விஜய் திருச்செந்தூரில் சாமி தரிசனம்

தவெக தலைவர் விஜய் திருச்செந்தூரில் சாமி தரிசனம்

Vijay Prays at Tiruchendur Murugan Temple : தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்….

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம் Rajnath Singh visits Murugan temple in Tiruchendur

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம்

Rajnath Singh in Tiruchendur : திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம் செய்தார்….

ஐந்து பேரின் சடலங்கள் காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரியுமா? know The reason for the bodies of five people should not be cremated in Kashi

ஐந்து பேரின் சடலங்கள் காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரியுமா?

Mythology: ஐந்து பேரின் சடலங்கள் காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரியுமா?…

சிற்பத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன்; உலகமே வியக்கும் இடம்.. தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது தெரியுமா? Dharasuram Sri Airavatesvara Temple

சிற்பத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன்; உலகமே வியக்கும் இடம்.. தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது தெரியுமா?

Mythology: 12ஆம் நூற்றாண்டில் சிற்பிகளால் உண்டாக்கப்பட்ட ஆப்டிகல் இல்யூஷன் பற்றி தெரியுமா?…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com