கிருஷ்ணர் கூறும் 5 வாழ்க்கை உபதேசம்; இது தெரிஞ்சா நீங்க கில்லி!

Mythology | பகவான் கிருஷ்ணர் கூறிய 5 வாழ்க்கை உபதேசங்கள் இங்குள்ளன.

Published on: October 5, 2024 at 7:00 am

Mythology | ஒருமுறை கிருஷ்ணர் தனது துவாரகை மக்களிடம் வாழ்க்கை பற்றிய ஐந்து உபதேசத்தை கூறினார்.

அவை,
  1. எண்ணங்களில் நீ அழகாய் இரு; உன் தோற்றம் எப்படி இருந்தாலும் நீ கவலை கொள்ளாதே.
  2. நமக்காக யார் இருக்கிறார் என்பதை யோசிப்பதை விட நம்மை நம்பி யார் இருக்கிறார் என்பதை யோசித்தால் வாழ்க்கை மாறும்.
  3. சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும் கவலை கொள்ளாதே. உன் புண்ணிய கணக்கு சரியாக இருந்தால் இறைவன் ஏதோ ஒரு ரூபத்தில் உன்னை காக்க வந்து நிற்பார்.
  4. மனிதர்களை அவர்களது துயரக் காலத்தில் நேசியுங்கள்; அந்த நேசம் எல்லாவற்றையும் விட சிறந்தது.
  5. பெண்ணின் அழகு முகத்தில் இல்லை அவள் காட்டும் அன்பிலும் நடத்தையிலும் உள்ளது. அதேபோல், ஓர் ஆணின் அழகு செல்வத்தில் இல்லை அவன் பெண்ணிற்கு கொடுக்கும் மரியாதையில் உள்ளது.

இவ்வாறு வாழ்க்கை பற்றிய ஐந்து உபதேசங்களை கிருஷ்ணர் தனது துவாரகை மக்களிடம் கூறினார்.

இதையும் படிங்க

ஒரே நாளில் 3 நிறமாக மாறும் சிவலிங்கம்.. எங்குள்ளது? இதன் சிறப்பு என்ன? Know the history of Achaleshwar Shiva Temple in Rajasthan

ஒரே நாளில் 3 நிறமாக மாறும் சிவலிங்கம்.. எங்குள்ளது? இதன் சிறப்பு என்ன?

Achaleshwar Shiva Temple in Rajasthan : நந்தியை காக்க படையெடுத்து வந்த தேனீக்கள்; ஒரே நாளில் 3 நிறமாக மாறும் சிவ லிங்கம்.. எங்கு உள்ளது…

உன் பாதத்தில் என் உயிர்: ஐயப்ப இருமுடி நெய் தேங்காய் ரகசியம் தெரியுமா? Do you know the secret of the ghee coconut in Sabarimala Irumudi

உன் பாதத்தில் என் உயிர்: ஐயப்ப இருமுடி நெய் தேங்காய் ரகசியம் தெரியுமா?

Mythology | ஐயப்ப சுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் இருமுடியில் உள்ள நெய் தேங்காயின் ரகசியம் என்னவென்று தெரியுமா?…

திருச்செந்தூரில் கடும் வெள்ளப்பெருக்கு ;பக்தர்கள் பயணிக்க வேண்டாம் ; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை The District Collector has warned devotees not to travel due to severe flooding in Tiruchendur.

திருச்செந்தூரில் கடும் வெள்ளப்பெருக்கு ;பக்தர்கள் பயணிக்க வேண்டாம் ; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

திருச்செந்தூரில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு பயணிக்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்….

இந்தியாவில் நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் : எங்கெங்கு அமைந்துள்ளன தெரியுமா? Do you know where Rare statues created by the Nav-Pasana in India are located?

இந்தியாவில் நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் : எங்கெங்கு அமைந்துள்ளன

இந்தியாவில் நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ள இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com