குல்காமில் துப்பாக்கிச் சூடு; பாதுகாப்பு படையினர் காயம்: பயங்கரவாதிகள் வெறிச்செயல்!

 Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சனிக்கிழமை (செப். 28, 2024) பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயமுற்றனர்.

Published on: September 28, 2024 at 12:45 pm

 Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சனிக்கிழமை (செப். 28, 2024) பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் குறைந்தது நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரி காயமடைந்தனர்.

குல்காமில் உள்ள அதிகாம் தேவ்சார் பகுதியில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்தப் பணியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.

இந்தத் துப்பாக்கி சூடு சம்பவத்தில் கூடுதல் எஸ்பி (போக்குவரத்து) மும்தாஜ் அலி காயமுற்றார். மேலும், பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயமுற்றனர். சம்பவ பகுதியில் பாதுகாப்பு படை வீர்ரகள் தேடுதல் வேட்டையை தொடர்கின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க :

சர்வதேச எல்லையை கடந்த பாகிஸ்தான் ட்ரோன்.. ஜம்மு காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை! Jammu Kashmir

சர்வதேச எல்லையை கடந்த பாகிஸ்தான் ட்ரோன்.. ஜம்மு காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை!

Jammu Kashmir: பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று சர்வதேச எல்லையை கடந்ததைத் தொடர்ந்து, ஜம்மு & காஷ்மீரின் சாம்பா பகுதியில் விரிவான தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது….

20 ஆண்டுகள் காத்திருந்தேன்.. பரூக் அப்துல்லா படுகொலை முயற்சி.. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்! Kamal Singh Jamwal

20 ஆண்டுகள் காத்திருந்தேன்.. பரூக் அப்துல்லா படுகொலை முயற்சி.. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்!

Kamal Singh Jamwal: “20 ஆண்டுகளாக பாரூக் அப்துல்லாவை கொல்ல விரும்பினேன்” என துப்பாக்கி ஆயுததாரி கமல் சிங் ஜாம்வால் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….

6வது தேசிய ராஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள்.. ஜம்மு காஷ்மீரில் தொடக்கம் 6th National Rafting Championship

6வது தேசிய ராஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள்.. ஜம்மு காஷ்மீரில் தொடக்கம்

6th National Rafting Championship : 6வது தேசிய ராஃப்டிங் சாம்பியன்ஷிப் ‘தி அல்டிமேட் ரிவர் பேட்டில்’ டோடா மாவட்டம், ஷிப்னோட்டில் தொடங்கியது….

பயங்கரவாதி சுட்டுக்கொலை.. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு! Terrorist Killed in Encounter

பயங்கரவாதி சுட்டுக்கொலை.. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு!

Terrorist Killed in Encounter: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எனினும், பாதுகாப்பு படையினர் ஆபரேஷனை தொடர்ந்துவருகின்றனர். அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் எனக்…

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்.. 10 வீரர்கள் உயிரிழப்பு! Jammu and Kashmir

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்.. 10 வீரர்கள் உயிரிழப்பு!

Jammu and Kashmir: ஜம்மு & காஷ்மீரின் டோடா மாவட்டத்தில், படையினரைக் கொண்டு சென்ற வாகனம் பள்ளத்தில் விழுந்ததில் 10 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் 9 பேர்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com