குல்காமில் துப்பாக்கிச் சூடு; பாதுகாப்பு படையினர் காயம்: பயங்கரவாதிகள் வெறிச்செயல்!

 Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சனிக்கிழமை (செப். 28, 2024) பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயமுற்றனர்.

Published on: September 28, 2024 at 12:45 pm

 Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சனிக்கிழமை (செப். 28, 2024) பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் குறைந்தது நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரி காயமடைந்தனர்.

குல்காமில் உள்ள அதிகாம் தேவ்சார் பகுதியில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்தப் பணியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.

இந்தத் துப்பாக்கி சூடு சம்பவத்தில் கூடுதல் எஸ்பி (போக்குவரத்து) மும்தாஜ் அலி காயமுற்றார். மேலும், பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயமுற்றனர். சம்பவ பகுதியில் பாதுகாப்பு படை வீர்ரகள் தேடுதல் வேட்டையை தொடர்கின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க :

‘ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பகுதி’.. காஷ்மீர் விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய அமெரிக்கா? Jammu and Kashmir

‘ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பகுதி’.. காஷ்மீர் விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய அமெரிக்கா?

Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் முக்கியமான பகுதி என அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மீதான நிலைப்பாட்டை மாற்றியதா அமெரிக்கா?…

அமர்நாத் யாத்திரை இரு வழிகளில் நிறுத்தம்.. என்ன காரணம்? Amarnath Yatra

அமர்நாத் யாத்திரை இரு வழிகளில் நிறுத்தம்.. என்ன காரணம்?

Amarnath Yatra : மோசமான வானிலை மற்றும் மழை பொழிவு காரணமாக அமர்நாத் யாத்திரை இரு வழித்தடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது….

1990-இல் காஷ்மீரி பண்டிட் செவிலியர் படுகொலை.. யாசின் மாலிக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! 1990 Nurse Killing case

1990-இல் காஷ்மீரி பண்டிட் செவிலியர் படுகொலை.. யாசின் மாலிக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

1990 Nurse Killing case : 1990 இல் காஷ்மீரி பண்டிட் செவிலியர் படுகொலை வழக்கில் யாசின் மாலிக் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது….

ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு.. அதிர்ந்த டெல்லி, காஷ்மீர்.. மக்கள் பீதி! Afghanistan earthquake

ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு.. அதிர்ந்த டெல்லி, காஷ்மீர்.. மக்கள் பீதி!

Afghanistan earthquake: ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நில அதிர்வு டெல்லியில் உணரப்பட்டது….

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மிரீல் பரபரப்பு.. பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து! Pakistan helicopter crash

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மிரீல் பரபரப்பு.. பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து!

Pakistan helicopter crash : பாகிஸ்தான் ஆக்கிமிப்பு பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com