Pinarayi Vijayan invite Suresh Gopi | கேரளத்தின் முன்னணி நடிகரும், பா.ஜ.க எம்.பி.யுமான சுரேஷ் கோபி, “தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய சொல்லி பினராய் விஜயன் அழைப்பு விடுத்ததை நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “பல்வேறு நிகழ்ச்சிகளின் போது பினராய் விஜயன் என்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய வலியுறுத்தினார்” என்றார்.
மேலும், “நாயனார், கருணாகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் என்னை அணுகினாலும், நான் அரசியலுக்கு வர எண்ணியதில்லை. இருவருக்கும் மகனாக இருந்த நான், நாயனார் இல்லத்திற்கு பலமுறை சென்றுள்ளேன். இருப்பினும், 2014 ஆம் ஆண்டு வரை, நரேந்திர மோடி என்னை குஜராத்துக்கு அழைத்தபோதுதான், நான் அரசியலில் சேரத் தீவிரமாக யோசித்தேன்” என்றார்.
கொல்லம் பாத்திமா மாதா கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது இதனை சுரேஷ் கோபி தெரிவித்தார்.
இதையும் படிங்க :ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி: ஜார்க்கண்டில் இறுதியாகுமா கூட்டணி? ராகுலை சந்தித்த சோரன்!
Kannur BJP Leader Geethamma murder case : கண்ணூரைச் சேர்ந்த பாஜக மகளிர் மோர்ச்சா தலைவி கீதம்மா, கடந்த வெள்ளிக்கிழமை இரவு தன் மகன் கிறிஸ்டி…
Dalit Student Death in Kerala : கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
Assembly Election 2026: புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது….
Narendra Modi: மேற்காசிய போர் சூழலில், இந்தியர்களின் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்துகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்….
Keralam Assembly Election 2026: கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரம் காட்டி வருகிறது; 9 எம்எல்ஏக்களுக்கு…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்