புதுச்சேரி, அக்.3, 2025: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ஆம் தேதி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்கள். அவருக்கு உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களால் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.
இந்த மணல் சிற்பத்தை மாநில முதலமைச்சர் என். ரங்கசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் குனியில் கைலாஷ்நாதன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த மணல் சிற்பம், பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களால் புதுச்சேரி செயலகத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ளது.
(நன்றி ஏ.என்.ஐ)
அதில் பிரதமர் மோடி, புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோரின் முகங்கள் வடிவமைக்கப்பட்டன. மேலும், சிறந்த புதுச்சேரி – வளர்ந்த இந்தியா 2047 என்ற வாசகங்களும் சிற்பத்தில் இடம்பெற்று உள்ளன.
இதையும் படிங்க : சந்தேகமே இல்லை.. ஆபத்தில் ஜனநாயகம்.. உத்தவ் சிவசேனா!
Red Fort blast terror attack: செங்கோட்டை குண்டுவெடிப்பு பயங்கரவாத நிதியுதவி தொடர்பான விசாரணையில் அல் ஃபலாஹ் நிறுவனரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது….
Stone mine collapsed in UP: உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ராவில் கல் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 15 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது; மீட்புப்…
Rohini Acharya: ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகிய லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா, தேஜஸ்வி மற்றும் சஞ்சய் யாதவ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்….
Bihar election 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பாக சாணக்யா கருத்துக் கணிப்புகள் இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளன….
Who is Shaheen Shaheed: டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹீத் குறித்து பல அதிர்ச்சிகர தகவல்கள்…
4 doctors arrested: பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 4 நாள்களில் 4 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து வெடிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்