புதுச்சேரி, அக்.3, 2025: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ஆம் தேதி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்கள். அவருக்கு உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களால் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.
இந்த மணல் சிற்பத்தை மாநில முதலமைச்சர் என். ரங்கசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் குனியில் கைலாஷ்நாதன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த மணல் சிற்பம், பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களால் புதுச்சேரி செயலகத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ளது.
(நன்றி ஏ.என்.ஐ)
அதில் பிரதமர் மோடி, புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோரின் முகங்கள் வடிவமைக்கப்பட்டன. மேலும், சிறந்த புதுச்சேரி – வளர்ந்த இந்தியா 2047 என்ற வாசகங்களும் சிற்பத்தில் இடம்பெற்று உள்ளன.
இதையும் படிங்க : சந்தேகமே இல்லை.. ஆபத்தில் ஜனநாயகம்.. உத்தவ் சிவசேனா!
Mark Carney India Visit: கனடா பிரதமர் மார்க் கார்னி வெள்ளிக்கிழமை மும்பைக்கு வந்தடைந்தார். இது கார்னியின் முதல் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணமாகும்….
Maroof Raza Passes Away : பாதுகாப்பு ஆய்வாளர் மரூஃப் ரஸா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்….
Earthquake in West Bengal: மேற்கு வங்கத்தில் இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்தனர்….
Special train: இந்திய ரயில்வே ஹோலி பண்டிகை காலத்தில் பயணிகள் அதிகமாக பயணிப்பதை கருத்தில் கொண்டு 1,244 சிறப்பு ரயில் சேவைகள் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது….
EX CM grandson found dead : முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் அவர்களின் பேரன், நண்பர்களுடன் விடுமுறைக்காக மனாலி சென்றபோது, அங்குள்ள ஓட்டலில் இறந்த…
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் வரலாற்று சிறப்பு மிக்க இஸ்ரேல் பயணம் மேற்கொள்கிறார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்