Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் மரணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணியை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க அரசு புதன்கிழமை (ஜூலை 29, 2026) மேல்முறையீடு செய்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.





