மாணவிகளுக்கு ரூ.36 ஆயிரம் வரை கல்வி உதவித் தொகை: விண்ணப்பிப்பது எப்படி?

Student’s Scholarship | மாணவிகளுக்கு ரூ.36 ஆயிரம் வரை கல்வி உதவித் தொகையை மத்திய அரசு வழங்குகிறது.

Published on: October 2, 2024 at 1:36 pm

Student’s Scholarship | 2024-25 ஆம் கல்வியாண்டின் தொழிற்கல்வி (Professional Course / Technical Degree Courses)க்கான பாரத பிரதமர் கல்வி உதவித்தொகைக்கு (PMSS) தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

12ஆம் வகுப்பில் 60 சதவீதத்ற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற முன்னாள் படைவீரர்களின் மகன் மற்றும் மகள்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள். பி.எம்.எஸ்.எஸ். திட்டத்திற்கு 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவ மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ. 30000 மும், மாணவிகளுக்கு ரூ. 36000 மும் ஆண்டுக்கு வழங்கப்படும். இது முன்னாள் படை வீரர்களின் முதல் இரண்டு சிறார்களுக்கு வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளமான ksb.gov.in -இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதற்கு கொடுக்கப்பட்ட விதிமுறைகள் அடிப்படையில் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க

UPSC சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்.. முழு விவரம்! UPSC DAF Begins

UPSC சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்.. முழு விவரம்!

UPSC DAF Begins : UPSC சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு 2026-க்கான விரிவான விண்ணப்பப் படிவ (DAF) பதிவு செயல்முறை தொடங்கியுள்ளது….

யூ.பி.எஸ்.சி முதன்மை தேர்வு தேர்ச்சி.. ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு UPSC Students Scholarship

யூ.பி.எஸ்.சி முதன்மை தேர்வு தேர்ச்சி.. ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

UPSC Students Scholarship: UPSC முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவிக்கப்பட்டுள்ளது….

நீட் மறுதேர்வு, 1 லட்சம் மாணவர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோடு NEET Re-Exam

நீட் மறுதேர்வு, 1 லட்சம் மாணவர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோடு

NEET re-exam : நீட் மறுதேர்வு பரீட்சை எழுத 1 லட்சம் மாணவர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்துள்ளனர்….

பள்ளிகள் அருகே டாஸ்மாக், உறுதியாக அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ் மோகன் Minister Rajmohan Arumugam

பள்ளிகள் அருகே டாஸ்மாக், உறுதியாக அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ் மோகன்

Minister Rajmohan Arumugam: பள்ளிகள் அருகே டாஸ்மாக், உறுதியாக அகற்றப்படும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ் மோகன் உறுதியளித்துள்ளார்….

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு.. என்டிஏ அறிவிப்பு NEET Re Exam

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு.. என்டிஏ அறிவிப்பு

NEET Re Exam: நீட் மறுதேர்வில் மாணவர்களுக்கு கூடுதல் 15 நிமிடங்கள் ஒதுக்க தேசிய தேர்வு முகமை (என்டிஏ) முடிவு செய்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com