சமூக ஊடகங்களில் தனிநபர்களின் அனுமதியின்றி புகைப்படங்களைப் பகிர்ந்தால் 3 ஆண்டு சிறை அல்லது ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
சமூக ஊடகங்களில் தனிநபர்களின் அனுமதியின்றி புகைப்படங்களைப் பகிர்ந்தால் 3 ஆண்டு சிறை அல்லது ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
Rs 908 crore notice to MP Jagathrakshakan | 2017 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள ஒரு ஷெல் நிறுவனத்தில் ரூ. 42 கோடி முதலீடு செய்தது, சிங்கப்பூர் வெளிநாட்டு பங்குகளை வாங்கியது ஆகியவை தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
கோவையில் திங்கள்கிழமை பா.ஜ.க. இளைஞரணி நிர்வாகி சதீஷ் படுகொலை செய்யப்பட்டார்.
மாமன்னர் பூலித்தேவன் ஜெயந்தியை முன்னிட்டு செப்.1ஆம் தேதி டி.டி.வி தினகரன் நெல்கட்டான் செவல் வருகிறார்.
Annamalai London Visit | தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் புறப்பட்டு சென்றார்.
சென்னையில் இன்று (ஆக.28, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியதாக கார் டிரைவர் பாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணை தொடர்கிறது.
ஒசூரு முதல் பெங்களூரு வரை விரைவான போக்குவரத்துக்கு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பின்பு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் பல்வேறு சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com