Pinarayi Vijayan invite Suresh Gopi | கேரளத்தின் முன்னணி நடிகரும், பா.ஜ.க எம்.பி.யுமான சுரேஷ் கோபி, “தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய சொல்லி பினராய் விஜயன் அழைப்பு விடுத்ததை நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “பல்வேறு நிகழ்ச்சிகளின் போது பினராய் விஜயன் என்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய வலியுறுத்தினார்” என்றார்.
மேலும், “நாயனார், கருணாகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் என்னை அணுகினாலும், நான் அரசியலுக்கு வர எண்ணியதில்லை. இருவருக்கும் மகனாக இருந்த நான், நாயனார் இல்லத்திற்கு பலமுறை சென்றுள்ளேன். இருப்பினும், 2014 ஆம் ஆண்டு வரை, நரேந்திர மோடி என்னை குஜராத்துக்கு அழைத்தபோதுதான், நான் அரசியலில் சேரத் தீவிரமாக யோசித்தேன்” என்றார்.
கொல்லம் பாத்திமா மாதா கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது இதனை சுரேஷ் கோபி தெரிவித்தார்.
இதையும் படிங்க :ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி: ஜார்க்கண்டில் இறுதியாகுமா கூட்டணி? ராகுலை சந்தித்த சோரன்!
Sabarimala Temple: கேரளத்தின் சபரிமலை ஐயப்பன் கோயில் மாதப் பூஜைகளுக்காக நாளை (ஜூன் 14, 2026) திறக்கப்படுகிறது….
Kerala on Heavy Rain Alert: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக பெய்து வரும் நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…
Kerala’s New CM : கேரளத்தின் முதல் அமைச்சராக காங்கிரஸின் வி.டி. சதீசன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரின் அமைச்சரவையில், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 5 அமைச்சர்கள்…
Satheesan Visits Vijayan in Thiruvananthapuram : கேரளத்தின் புதிய முதலமைச்சராக காங்கிரஸின் வி.டி சதீசன் தேர்வாகியுள்ளார்; இந்த நிலையில், அவர் பினராய் விஜயன் வீடு தேடிச்…
Kerala weather: கேரளத்தில் தென்மேற்கு பருவமழை மே 26ஆம் தேதி தொடங்குகிறது; இதனால் வெப்பம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்