Abhishek Bachchan | அமிதாப்-ஜெயா தம்பதியரின் மகன் அபிஷேக் பச்சன். இவர் குரு, தூம், பணடி அவுர் பப்லி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மேலும், படத் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார். இதுமட்டுமின்றி பிசினஸ் மற்றும் விளையாட்டு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்திவருகிறார்.
இவர், 2007ல் ஐஸ்வர்யா ராய்-ஐ திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் மாதந்தோறும் அபிஷேக் பச்சன் எஸ்.பிஐ வங்கியில் இருந்து ரூ.18 லட்சம் பெறுகிறார். இது ஏன் என்று பார்க்கலாம்.
ரூ.18 லட்சம் பெறுவது ஏன்?
அபிஷேக் பச்சனின் ஆடம்பரமான ஜூஹு பங்களாவை எஸ்.பி.ஐ வாடகைக்கு எடுத்துள்ளது. இந்தப் பங்களாவின் மதிப்பு ரூ.280 கோடி என்று கூறப்படுகிறது. இதன் குத்தகை 15 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில், எஸ்.பி.ஐ வங்கி அபிஷேக் பச்சனுக்கு வாடகையாக ரூ.18 லட்சம் வழங்குகிறது.
இதனால் அபிஷேக் பச்சன் குடும்பத்துக்கு கணிசமான பணம் வாடகை மூலமாக வந்து சேர்கிறது.
இது தொடர்பான அறிக்கையில், பாரத ஸ்டேட் வங்கி. அபிஷேக் பச்சனுக்கு தற்போது வங்கியில் இருந்து மாத வாடகையாக ₹18.9 லட்சம் அளிக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. குத்தகையில் குறிப்பிட்ட காலகட்ட வாடகை உயர்வுக்கான ஏற்பாடுகள் உள்ளன, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மாத வாடகை ₹23.6 லட்சமாக உயரும், மேலும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ₹29.5 லட்சமாக அதிகரிக்கும் எனபது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Dhurandhar 2 box office collection: துரந்தர் 2 உலகளாவிய வசூல் 2ஆம் நாள்: ரன்வீர் சிங் நடிப்பில் உருவான இந்தப் படம் ₹370 கோடி வசூலித்து,…
Border 2 OTT release: ரூ.400 கோடிகள் வரை வசூலித்த பார்டர் 2 திரைப்படம் ஒ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது….
Kangana Ranaut: பாலிவுட்டின் கே.டி. தி டெவில் திரைப்படத்தின் சர்கே சுனர் தேரி சர்கே பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது….
Shraddha Kapoor: நடிகை ஷ்ரத்தா கபூர் விரைவில் ராஹுல் மோடியை திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவல்கள் காட்டுத்தீப் போல பரவிவருகின்றன….
Malaika Arora: 52 வயதில் மலாய்கா அரோரா, மும்பையில் நடைபெற்ற கிரிதிகா காம்ரா மற்றும் கவுரவ் கபூரின் திருமணத்திற்குப் பிந்தைய விருந்தில் வெள்ளி நிற ஆடையுடன் தனது…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்