Palm workers protest in Valliyur | “தமிழ்நாட்டில் பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க வேண்டும்; கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்பதை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டமானது வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும். பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. மேலும், பனைத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன், பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை மாநிலத் தலைவர் டெய்சி தங்கையா உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க
Appavu Alleges Vijay Behind Cinema Ticket Racket: ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தி.மு.க. வேட்பாளர் அப்பாவு…
Assembly Election 2026 : மக்கள் பணத்துல கை வைக்க மாட்டேன். இதை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பினார் தவெக…
Vellathurai to Contest for Sasikala’s Party: நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பிரபல காவல்துறை அதிகாரி வெள்ளைத்துரை களம் காண்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது….
Assembly Election 2026: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு மாஞ்சோலை தயாராகி வருகிறது; மலைப்பகுதியான இங்கு எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?…
Tisaiyanvilai: திசையன்விளை அருகே காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது….
Thisayanvilai: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே எரிந்த காரில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்