Protest in Puducherry: புதுச்சேரியில் நகராட்சி தேர்தலை ரத்து செய்ததை கண்டித்தும், உடனடியாக தேர்தலை நடத்தக் கோரியும் போராட்டம் நடத்தப்பட்டது.
Protest in Puducherry: புதுச்சேரியில் நகராட்சி தேர்தலை ரத்து செய்ததை கண்டித்தும், உடனடியாக தேர்தலை நடத்தக் கோரியும் போராட்டம் நடத்தப்பட்டது.
Published on: October 3, 2025 at 11:54 pm
புதுச்சேரி, அக்.3, 2025: புதுச்சேரியில் நகராட்சி தேர்தலை ரத்து செய்ததை கண்டித்தும், உடனடியாக தேர்தலை நடத்தக் கோரியும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை புதுச்சேரி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தினார்கள்.
இந்நிலையில், போராட்டத்தின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் போலீசார் போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினார்கள்.
இதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் போலீசாருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களை கலையச் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : போக்குவரத்து ஊழியர்களுக்கு 25 சதவீத போனஸ்.. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com