மகாராஷ்டிராவில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக 17 வயது கல்லூரி மாணவி 7 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக 17 வயது கல்லூரி மாணவி 7 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
Published on: September 24, 2025 at 10:11 am
தானே, செப்.24, 2025: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள கல்யாண் பகுதியில் வசித்து வந்த 17 வயதான மாணவி கடந்த 5 மாதங்களுக்கு மேலாக 7 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் இவர் இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் 7 பேரை கைது செய்தார்.
இன்ஸ்டாகிராம் மூலமாக தொடர்பு
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முதலில் இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலமாக தொடர்பு கொண்டு பழகியுள்ளார். இந்நிலையில் அவரின் நம்பிக்கையை பெற்று சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில், அதை அந்த இளைஞர் தனது 6 நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்தக் கொடுமை கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். தற்போது கல்லுரி மாணவி கர்ப்பம் தரித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன.
இதையும் படிங்க ; 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. யோகா மாஸ்டர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com