Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.
கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி
Tamilnadu Assembly Session : “டாஸ்மாக் ஊழலில் அமலாக்கத்துறை விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. திமுக ஆட்சியிலேயே ஊழல் குறித்த ஆதாரங்கள் உள்ளன” என அமைச்சர் அருண் ராஜ்…
Online Liquor Booking: தமிழ்நாட்டில் ஆன்லைன் மது முன்பதிவு இன்று (ஆக.7, 2026) தொடங்கியது; ஆர்டர் செய்த மதுபானத்தை நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்….
Madurai: மதுரையில் வெயில் உற்பத்தி கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளது….
Cauvery Issue: காவிரி விவகாரத்தில் அரசு அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும், மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்படாது என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்…
TN-MINORITIES-COMMISSION:தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செய்தித் தொடர்பாளரும், மூத்த பத்திரிகையாளருமான பெலிக்ஸ் ஜெரால்டு நியமிக்கப்பட்டுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்