Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.
கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி
SA Chandrasekhar : 60 ஆண்டுகளாக நாட்டை பேசியே கெடுத்துவிட்டனர்; பேச்சை விட செயல்தான் முக்கியம் என இயக்குனரும், முதலமைச்சர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ சந்திர சேகர்…
Sengottaiyan : தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதலமைச்சர் விஜய் பதிலளிக்கிறார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்….
Green Tribunal Warning : வேளச்சேரி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் முன்னேற்றம் இல்லாததால், பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அரசு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என…
Udhayanidhi Stalin : தமிழக எதிர்க்கட்சித் தலைவர் த.வெ.க. அரசை இரண்டு செயல்களுக்காக பாராட்டினார்….
Minerals Transport: தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படலாம் எனறும் அதற்கான அறிவிப்பு இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்