நீர்மூழ்கி கப்பல் மீது மோதிய மீன்பிடி படகு ; 11 பேர் மீட்பு ; 2 மீனவர்கள் கதி என்ன?

நீர்மூழ்கிக் கப்பல் மீது மீன்பிடி படகு மோதியதில் 2 மீனவர்கள் மாயமாகினர்.

Published on: November 22, 2024 at 5:39 pm

Fishing boat collides with Submarine | கோவா கடற்கரையிலிருந்து 70 நாட்டிகல் மைல் தொலைவில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் மீது மீன்பிடிக் கப்பல் ஒன்று மோதியது. இந்த விபத்தில் மீன்பிடிப்படகில் இருந்த 13 பேரில் 11 பேர் மீட்கப்பட்டனர்.

2 பேர் மாயமாகினர். காணாமல் போன இரண்டு பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை வீரர்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு கடற்படை உத்தரவிட்டுள்ளது. கடற்படையின் ஆறு கப்பல்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க ‘ஜனநாயகம் எங்களின் டி.ஏன்.ஏ-வில் கலந்தது’: கயானா நாடாளுமன்றத்தில் மோடி உரை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com