பாகிஸ்தானில் ஷியா பிரிவினர் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 42 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானில் ஷியா பிரிவினர் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 42 பேர் பலியாகினர்.
Published on: November 23, 2024 at 12:58 pm
Pakisatan | பாகிஸ்தானில் பகுதுவா மாகாணத்தை சேர்ந்த சிலர் பிரசினர் நகரில் இருந்து பெஷாவர் கைபர் பகுதிக்கு கார், பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த பேருந்தை கார் ஒன்று இடைமறித்தது. அந்த காரில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கிய நபர்கள் பேருந்தில் வந்தவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த துப்பாக்கி சூட்டில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த அனைவரும் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் என்பதும், தாக்குதல் நடத்தியது சன்னி பிரிவை சேர்ந்தவர்கள் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் ; 12 பேர் பலி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com