பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் ; 12 பேர் பலி

பாகிஸ்தானில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

Published on: November 21, 2024 at 11:46 am

Suicide attack in Pakistan | பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் மாலிகேல் பகுதியில் ராணுவ வீரர்களின் சோதனை சாவடி மீது வாகனம் ஒன்று திடீரென வந்து மோதியது. பின்னர் அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டை தற்கொலை படையினர் வெடிகச் செய்தனர்.

இந்த தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய அதே பகுதியில் மேலும் எட்டு பேர் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்மி ஸ்கூல் பகதூர் ஆயுத குழு பொறுப்பேற்றுள்ளது. தற்கொலை படை தாக்குதலுக்கு பிரதமர் ஷபாஷ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரபடுத்துமாறு ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க பாகிஸ்தான் :பஞ்சாப் கல்வி நிலையங்களுக்கு 24-ஆம் தேதி வரை விடுமுறை

இமயமலை பனிச்சரிவு, திபெத் நிலநடுக்கம்.. நேபாளத்தில் பனிச்சரிவுக்கு என்ன காரணம்? Nepal floods

இமயமலை பனிச்சரிவு, திபெத் நிலநடுக்கம்.. நேபாளத்தில் பனிச்சரிவுக்கு என்ன காரணம்?

Nepal floods : நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உலகை அச்சுறுத்தி உள்ளது; இந்த திடீர் வெள்ளப்பெருக்கு என்ன காரணம்?…

ரஷ்ய அதிபர் புதின்- ஜெய்சங்கர் சந்திப்பு.. கூடங்குளம் அணுஉலை ஒத்துழைப்பு விரிவாக்கம்? Jaishankar Meets Putin

ரஷ்ய அதிபர் புதின்- ஜெய்சங்கர் சந்திப்பு.. கூடங்குளம் அணுஉலை ஒத்துழைப்பு விரிவாக்கம்?

Jaishankar Meets Putin: இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார்; அப்போது, கூடங்குளம் அணு உலை ஒத்துழைப்பு விரிவாக்கம் தொடர்பான பேச்சுக்கள்…

டொனால்ட் ட்ரம்பின் ‘கேட்கீப்பர்’.. யார் இந்த நடாலி ஹார்ப்.. அதிரும் அமெரிக்கா Natalie Harp role

டொனால்ட் ட்ரம்பின் ‘கேட்கீப்பர்’.. யார் இந்த நடாலி ஹார்ப்.. அதிரும் அமெரிக்கா

Natalie Harp role;அமெரிக்க அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய உதவியாளரான நடாலி ஹார்ப்….

5 வயது பாலஸ்தீன சிறுமி ஹிந்த் ரஜப் படுகொலை.. உண்மையை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்! Israel

5 வயது பாலஸ்தீன சிறுமி ஹிந்த் ரஜப் படுகொலை.. உண்மையை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்!

Israel: 5 வயது பாலஸ்தீன சிறுமி ஹிந்த் ரஜப் படுகொலை தொடர்பான தகவல்கள் வெளியாகி தற்போது உலக நாடுகளை கலங்கடிக்க செய்துள்ளன….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com