பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் ; 12 பேர் பலி

பாகிஸ்தானில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

Published on: November 21, 2024 at 11:46 am

Suicide attack in Pakistan | பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் மாலிகேல் பகுதியில் ராணுவ வீரர்களின் சோதனை சாவடி மீது வாகனம் ஒன்று திடீரென வந்து மோதியது. பின்னர் அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டை தற்கொலை படையினர் வெடிகச் செய்தனர்.

இந்த தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய அதே பகுதியில் மேலும் எட்டு பேர் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்மி ஸ்கூல் பகதூர் ஆயுத குழு பொறுப்பேற்றுள்ளது. தற்கொலை படை தாக்குதலுக்கு பிரதமர் ஷபாஷ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரபடுத்துமாறு ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க பாகிஸ்தான் :பஞ்சாப் கல்வி நிலையங்களுக்கு 24-ஆம் தேதி வரை விடுமுறை

‘நெருக்கடி சூழலில் ஆதரவு’.. இந்தியாவுக்கு ஈரான் நன்றி! Iranian Ambassador to India, Dr Mohammad Fathali

‘நெருக்கடி சூழலில் ஆதரவு’.. இந்தியாவுக்கு ஈரான் நன்றி!

Iran Envoy in India: கடுமையான காலங்களில் ஆதரவு அளித்ததற்காக இந்தியாவுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ளது….

நைஜீரியாவில் தவறான வான்வெளித் தாக்குதல்.. பொதுமக்கள் 100 பேர் உயிரிழப்பு! Air Strike in Nigeria

நைஜீரியாவில் தவறான வான்வெளித் தாக்குதல்.. பொதுமக்கள் 100 பேர் உயிரிழப்பு!

Air Strike in Nigeria : நைஜீரியாவில் தவறான வான்படை தாக்குதலால் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர்….

ஒரே இரவில் ஈரானை அழித்து விடுவோம்.. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை! Trump Warns Iran

ஒரே இரவில் ஈரானை அழித்து விடுவோம்.. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

Trump Warns Iran : ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டத் தவறினால், ஒரே இரவில் ஈரானை அழித்துவிடுவோம் என்று…

உஷாரம்மா உஷார்.. உணவு டெலிவரிக்கு சென்ற இடத்தில் பெண் பாலியல் வன்புணர்வு! Indian Uber Eats Driver

உஷாரம்மா உஷார்.. உணவு டெலிவரிக்கு சென்ற இடத்தில் பெண் பாலியல் வன்புணர்வு!

Indian Uber Eats Driver: இங்கிலாந்து நாட்டில் உபர் ஈட்ஸ் டெலிவரி டிரைவராக வேலை பார்த்த இந்தியர், வாடிக்கையாளரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிறைக்குத் தள்ளப்பட்டுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com