மெக்சிகோவில் பேருந்து- லாரி நேருக்கு நேர் மோதல்.. தீக்கிரையான 41 பேர்!

Mexico bus Accident: மெக்சிகோவில் பேருந்து- லாரி நேருக்கு நேர் மோதியதில், 41 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் பலர் தீக்கிரையாகினர்.

Published on: February 9, 2025 at 2:12 pm

Updated on: February 9, 2025 at 8:36 pm

மெக்சிகோ பேருந்து விபத்து: மெக்சிகோவில் தெற்கு பகுதியில் சனிக்கிழமை (பிப்.8, 2025) அதிகாலையில் நடந்த பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.
இதனை, டபாஸ்கோ மாநில அரசு உறுதி செய்துள்ளது. இது குறித்து, மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருவதாகவும் கூறியுள்ளது.

இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “48 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு லாரியுடன் மோதியதில் 38 பயணிகளும், இரண்டு ஓட்டுநர்களும் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில், லாரியின் ஓட்டுநரும் உயிரிழந்தார். இந்த விபத்தில், பேருந்தும்- லாரியும் மோதிய நிலையில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க அமெரிக்கா அருகே சுனாமி எச்சரிக்கை.. மக்கள் வெளியேற உத்தரவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com