பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் ; 12 பேர் பலி

பாகிஸ்தானில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

Published on: November 21, 2024 at 11:46 am

Suicide attack in Pakistan | பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் மாலிகேல் பகுதியில் ராணுவ வீரர்களின் சோதனை சாவடி மீது வாகனம் ஒன்று திடீரென வந்து மோதியது. பின்னர் அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டை தற்கொலை படையினர் வெடிகச் செய்தனர்.

இந்த தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய அதே பகுதியில் மேலும் எட்டு பேர் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்மி ஸ்கூல் பகதூர் ஆயுத குழு பொறுப்பேற்றுள்ளது. தற்கொலை படை தாக்குதலுக்கு பிரதமர் ஷபாஷ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரபடுத்துமாறு ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க பாகிஸ்தான் :பஞ்சாப் கல்வி நிலையங்களுக்கு 24-ஆம் தேதி வரை விடுமுறை

இஸ்ரேலிய பணயக் கைதிகள் 7 பேரை விடுத்த ஹமாஸ்.. உறுதிப்படுத்திய இஸ்ரேல்! Gaza ceasefire

இஸ்ரேலிய பணயக் கைதிகள் 7 பேரை விடுத்த ஹமாஸ்.. உறுதிப்படுத்திய இஸ்ரேல்!

Gaza ceasefire: ஏழு பணயக்கைதிகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்தது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது….

அந்தரங்க உறுப்புகளை தொட அனுமதிக்காதீர்.. பாடம் எடுத்த ஆசிரியை.. வைரல் வீடியோ! Namibia

அந்தரங்க உறுப்புகளை தொட அனுமதிக்காதீர்.. பாடம் எடுத்த ஆசிரியை.. வைரல் வீடியோ!

Namibia: அந்தரங்க உறுப்புகளை தொட அனுமதிக்காதீர்கள் என ஆசிரியை ஒருவரின் விழிப்புணர்வு வீடியோ உலகை கலக்கிவருகிறது….

சைவ பயணிக்கு விமானத்தில் அசைவ உணவு.. மூச்சுத் திணறி மரணம்.. கத்தார் ஏர்வேஸ் மீதான வழக்கு என்ன? Qatar Airways

சைவ பயணிக்கு விமானத்தில் அசைவ உணவு.. மூச்சுத் திணறி மரணம்.. கத்தார் ஏர்வேஸ் மீதான வழக்கு என்ன?

Qatar Airways: சைவம் உட்கொள்ளும் பயணிக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டதாகவும், இதனால் அவர் மூச்சுத் திணறி இறந்ததாகவும் கத்தார் ஏர்வேஸ்க்கு எதிராக வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது….

நோபல் பரிசை தவறவிட்ட ட்ரம்ப்.. வெனிசுலா மரியாவுக்கு அறிவிப்பு.. யார் இவர்? முழு விவரம்! Nobel Peace Prize 2025

நோபல் பரிசை தவறவிட்ட ட்ரம்ப்.. வெனிசுலா மரியாவுக்கு அறிவிப்பு.. யார் இவர்? முழு விவரம்!

Nobel Peace Prize 2025: மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com