டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை.. அபராதம் விதித்த இலங்கை நீதிமன்றம்! Sri Lanka Releases TN Fishermen

தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை.. அபராதம் விதித்த இலங்கை நீதிமன்றம்!

Sri Lanka Releases TN Fishermen : இலங்கையில் வாடிய தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுக்கு அந்நாட்டு பண மதிப்பில் ரூ.50 ஆயிரம்…

“நான் அரசியலுக்கு வந்தது விபத்து”.. கே.என்.நேரு விமர்சனத்துக்கு துரை வைகோ பதிலடி! Durai Vaiko vs KN Nehru

“நான் அரசியலுக்கு வந்தது விபத்து”.. கே.என்.நேரு விமர்சனத்துக்கு துரை வைகோ பதிலடி!

Durai Vaiko vs KN Nehru : நான் அரசியலுக்கு வந்தது விபத்து என கே.என்.நேரு விமர்சனத்துக்கு துரை வைகோ பதிலளித்துள்ளார்….

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு.. எண்ணிக்கை 3,096 ஆக உயர்வு! Dengue Cases Rise

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு.. எண்ணிக்கை 3,096 ஆக உயர்வு!

Dengue Cases Rise : தமிழ்நாட்டில் ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு. ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,096 ஆக அதிகரித்துள்ளது….

ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரம்: திமுக பிரமுகர் மீது FIR.. பரபரப்பு தகவல்கள்! Srirangam Temple land case

ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரம்: திமுக பிரமுகர் மீது FIR.. பரபரப்பு தகவல்கள்!

Srirangam Temple land case : ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரத்தில், திமுக பிரமுகர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தகவல்கள்…

தனியார் பள்ளிகள் அனுமதிக்கு லஞ்சம்? அன்பில் மகேஷிடம் கேட்கப்பட்ட 246 கேள்விகள்! Anbil Mahesh on CCB Inquiry

தனியார் பள்ளிகள் அனுமதிக்கு லஞ்சம்? அன்பில் மகேஷிடம் கேட்கப்பட்ட 246 கேள்விகள்!

Anbil Mahesh on CCB Inquiry : அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடம் 246 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com