டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

திருச்சி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி… சிகிச்சையில் இருந்த மூதாட்டியின் கால் விரலை கடித்த எலி? Rat Bite at Trichy GH

திருச்சி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி… சிகிச்சையில் இருந்த மூதாட்டியின் கால் விரலை கடித்த எலி?

Rat Bite at Trichy GH : திருச்சி அரசு மருத்துவமனையில் எலும்பியல் அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டியின் கால்…

தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோ ரூ.30 வரை உயர்வு.. அன்புமணி ராமதாஸ் Anbumani Flags Rice Price Hike

தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோ ரூ.30 வரை உயர்வு.. அன்புமணி ராமதாஸ்

Anbumani Flags Rice Price Hike: தமிழ்நாட்டில், அரிசி விலை 15 நாளில் கிலோவுக்கு ரூ.30 வரை உயர்வு கண்டுள்ளது என பா.ம.க தலைவர் அன்புமணி…

நீட் தேர்வை அறிமுகப்படுத்தியவர்களே எதிராக போராடுவது அரசியல் கேலிக்கூத்து.. டிடிவி தினகரன் விமர்சனம் TTV Criticises Congress Protesters

நீட் தேர்வை அறிமுகப்படுத்தியவர்களே எதிராக போராடுவது அரசியல் கேலிக்கூத்து.. டிடிவி தினகரன் விமர்சனம்

TTV Criticises Congress Protesters : நீட் தேர்வு என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் இன்று அதை எதிர்த்து போராடுவது அரசியல் கேலிக்கூத்து என்று டிடிவி…

ரெயிலில் பயணிகளின் செல்போன்களை பறித்த இளைஞர்… ரெயில்வே போலீஸ் அதிரடி! Train Theft:

ரெயிலில் பயணிகளின் செல்போன்களை பறித்த இளைஞர்… ரெயில்வே போலீஸ் அதிரடி!

Train Theft: சென்னை பேசின்பிரிட்ஜ்–வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே பயணிகளின் செல்போன்களை திருடி வந்த இளைஞரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்….

பாளையங்கோட்டை சிறையில் தி.மு.க. எம்.எல்.ஏ.. கனிமொழி நேரில் சந்திப்பு! Kanimozhi

பாளையங்கோட்டை சிறையில் தி.மு.க. எம்.எல்.ஏ.. கனிமொழி நேரில் சந்திப்பு!

Kanimozhi : தி.மு.க.வினர் அஞ்ச மாட்டார்கள் என தி.மு.க. எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ-வை நேரில் சந்தித்து…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com