Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.
கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி
Nainar Nagendran Greets Annamalai : அண்ணாமலைக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன்….
Senthil Balaji: திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டேன்” என்றார் செந்தில் பாலாஜி….
Kanimozhi Slams CM Vijay : தமிழ்நாட்டில் குற்றச் செயல்கள் தொடர்கின்றன; பெண்கள் பீதியில் இருக்கிறார்கள் என தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்….
Ambasamudram By‑poll : அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என முன்னாள் சபாநாயகர் மு. அப்பாவு விருப்பம் தெரிவித்துள்ளார்….
SDPI : சிஐஎஸ்எஃப் கட்டுப்பாட்டில் மீன்பிடி துறைமுகங்கள் கொண்டுவரும் திட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்