Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.
கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி
Appavu Alleges Vijay Behind Cinema Ticket Racket: ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தி.மு.க. வேட்பாளர் அப்பாவு…
TVK Treasurer P Venkataramanan : பிராமண எதிர்ப்பு காலாவதியான கொள்கை என தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளர் பி. வெங்கட்ரமணன் விமர்சித்துள்ளார்….
NTK’s Roshini in Villivakkam : வில்லிவாக்கத்தை மாதிரி தொகுதியாக மாற்ற விரும்பும் ஒரே திருநங்கை வேட்பாளர் ரோஷினி ஆவார்….
Madras HC Directs ASI-Revenue Hill Survey: மதுரை திருப்பரன்குன்றம் மலை விவகாரத்தில் தொல்லியல் ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆய்வு மே மாதத்துக்குள் நடத்த வேண்டும்…
Congress Faces Low-Profile Battle in Coimbatore: கோவையில் காங்கிரஸ் புதிய சிக்கலை சந்தித்து வருகிறது. கோயம்புத்தூர் பகுதிக்கு வந்த போதிலும் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்ளவில்லை….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்