டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்.. வானதி சீனிவாசனிடம் தோற்றவர் கமல்ஹாசன்.. பியூஸ் கோயல் அதிரடி பேட்டி Piyush Goyal

தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்.. வானதி சீனிவாசனிடம் தோற்றவர் கமல்ஹாசன்.. பியூஸ் கோயல் அதிரடி பேட்டி

Piyush Goyal: 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சிறப்பான பங்களிப்பை அளிக்கும் என கூறிய பியூஸ் கோயல், சிறப்பான வெற்றியைப் பெறும் எனவும் கூறினார். மேலும் கமல்ஹாசன்…

வருமான வரி சோதனை சோதனை.. சிக்கலில் செல்வபெருந்தகை.. போலீசில் புகார்! Selvaperundhagai house raid row

வருமான வரி சோதனை சோதனை.. சிக்கலில் செல்வபெருந்தகை.. போலீசில் புகார்!

Selvaperundhagai house raid row: வருமான வரித்துறை ரெய்டு புகார் கூறிய செல்வபெருந்தகைக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது….

ரூ.7.36 கோடி முதலீடு மிஸ்ஸிங்.. உதயநிதிக்கு எதிராக வருமான வரித்துறை.. நீதிமன்றத்தில் பரபரப்பு! Udhayanidhi Faces Tax Questions

ரூ.7.36 கோடி முதலீடு மிஸ்ஸிங்.. உதயநிதிக்கு எதிராக வருமான வரித்துறை.. நீதிமன்றத்தில் பரபரப்பு!

Udhayanidhi Faces Tax Questions : ரூ.7.36 கோடி முதலீடு விவகாரத்தில், உதயநிதி ஸ்டாலினின் பிரமாணப் பத்திரம் வரி கண்காணிப்பில் உள்ளது….

சி.பி ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம்.. ராஜதந்திர நடவடிக்கை.. 19 தமிழக மீனவர்கள் விடுதலை! Tamil Nadu Fishermen Released

சி.பி ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம்.. ராஜதந்திர நடவடிக்கை.. 19 தமிழக மீனவர்கள் விடுதலை!

Tamil Nadu Fishermen Released : இலங்கை சிறைகளில் வாடிய 19 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தமிழ்நாடு திரும்பினார்கள்….

தொகுதி மறுவரையறைக்கு எதிரான முதல் குரல் மு.க ஸ்டாலின்.. மல்லிகார்ஜுன் கார்கே Mallikarjun Kharge says MK Stalin was the first voice against constituency delimitation

தொகுதி மறுவரையறைக்கு எதிரான முதல் குரல் மு.க ஸ்டாலின்.. மல்லிகார்ஜுன் கார்கே

Mallikarjun Kharge on delimitation : தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் மு.க ஸ்டாலின் என மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com