டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

கல்லூரி வகுப்பறையில் மாணவி அடித்து கொலை.. மாணவருக்கு ஆயுள் தண்டனை! Karur College Student Murder Case

கல்லூரி வகுப்பறையில் மாணவி அடித்து கொலை.. மாணவருக்கு ஆயுள் தண்டனை!

Karur College Student Murder Case : கரூரில் 2016ஆம் ஆண்டு கல்லூரி மாணவி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிமன்றம்…

₹75,000 பயிர் கடன்கள் முழுமையான தள்ளுபடி.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு! ₹75,000 Farm Loan Waiver

₹75,000 பயிர் கடன்கள் முழுமையான தள்ளுபடி.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

₹75,000 Farm Loan Waiver : தமிழக முதல்வர் விஜய், ரூ.75 ஆயிரம் வரை உள்ள விவசாயக் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்….

சவ ஊர்வலத்தில் காரை மறித்து தாக்குதல்… மூதாட்டி உட்பட 5 பேர் காயம் Mayiladuthurai

சவ ஊர்வலத்தில் காரை மறித்து தாக்குதல்… மூதாட்டி உட்பட 5 பேர் காயம்

Mayiladuthurai: மயிலாடுதுறையில் சவ ஊர்வலத்தை கடக்க முயன்ற காரை, போதையில் இருந்த 50க்கும் மேற்பட்டோர் மறித்து தாக்கியதில் 80 வயது மூதாட்டி உட்பட 5 பேர் காயமடைந்தனர்….

சென்னையில் தொடர் குற்ற செயல்கள்.. வடமாநில இளைஞர்களை கணக்கெடுங்க.. அண்ணாமலை! 3-Year-Old Girl Murder case

சென்னையில் தொடர் குற்ற செயல்கள்.. வடமாநில இளைஞர்களை கணக்கெடுங்க.. அண்ணாமலை!

3-Year-Old Girl Murder :தமிழகத்தில் சமீப காலமாக குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்….

சென்னை மெரினாவில் மாயமான இரண்டு வயது குழந்தை.. அதிரடி காட்டிய சிங்கப் பெண் படை! Singappen Force Rescues Missing Kid

சென்னை மெரினாவில் மாயமான இரண்டு வயது குழந்தை.. அதிரடி காட்டிய சிங்கப் பெண் படை!

Singappen Force Rescues Missing Kid : சென்னை மெரினா கடற்கரையில் காணாமல் போன இரண்டு வயது பெண் குழந்தையை சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com