Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.
கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி
Madras High Court Judges : சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்….
Dindigul Electrocution Incident : திண்டுக்கலில் மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….
Tamil Nadu Cabinet Expansion : தமிழ்நாடு அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன….
Mayiladuthurai TASMAC Issue : டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்த ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சக ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்….
Senthil Balaji Fraud Case : செந்தில் பாலாஜி மீதான மோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்துகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்