டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

சி.பி ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம்.. ராஜதந்திர நடவடிக்கை.. 19 தமிழக மீனவர்கள் விடுதலை! Tamil Nadu Fishermen Released

சி.பி ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம்.. ராஜதந்திர நடவடிக்கை.. 19 தமிழக மீனவர்கள் விடுதலை!

Tamil Nadu Fishermen Released : இலங்கை சிறைகளில் வாடிய 19 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தமிழ்நாடு திரும்பினார்கள்….

தொகுதி மறுவரையறைக்கு எதிரான முதல் குரல் மு.க ஸ்டாலின்.. மல்லிகார்ஜுன் கார்கே Mallikarjun Kharge says MK Stalin was the first voice against constituency delimitation

தொகுதி மறுவரையறைக்கு எதிரான முதல் குரல் மு.க ஸ்டாலின்.. மல்லிகார்ஜுன் கார்கே

Mallikarjun Kharge on delimitation : தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் மு.க ஸ்டாலின் என மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்….

தமிழ்நாட்டை தீமைகளிடமிருந்து மீட்டெடுப்பதற்கான சட்டப்பேரவைத் தேர்தல்.. அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டை தீமைகளிடமிருந்து மீட்டெடுப்பதற்கான சட்டப்பேரவைத் தேர்தல்.. அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss: தமிழ்நாட்டை தீமைகளிடமிருந்து மீட்டெடுப்பதற்கான சட்டப்பேரவைத் தேர்தல் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்….

நான் கண்ட கனவு திட்டங்களை செயல்படுத்துகிறார்.. அன்பிலுக்கு வாக்கு கேட்ட கமல்ஹாசன்! Kamal Haasan Campaigns in Trichy

நான் கண்ட கனவு திட்டங்களை செயல்படுத்துகிறார்.. அன்பிலுக்கு வாக்கு கேட்ட கமல்ஹாசன்!

Kamal Haasan Backs Anbil Mahesh: “நான் கண்ட கனவு திட்டங்களை செயல்படுத்துகிறார் எனக் கூறி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் கமல்ஹாசன்….

தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும்.. கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பேச்சு! Rahul Gandhi

தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும்.. கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பேச்சு!

Rahul Gandhi: பாரதிய ஜனதாவிடம் அ.தி.மு.க. சரணடைந்து விட்டது எனக் கூறிய ராகுல் காந்தி, தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் எனவும் கூறினார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com