Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.
கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி
Erode: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தொழிலதிபரை கடத்தி ரூபாய் ஒரு கோடி பறித்த கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்….
LPG cylinder: பெங்களூரு மற்றும் சென்னை ஹோட்டல்கள் தற்போது எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் கடும் பாதிப்பை சந்திக்க உள்ளன….
Assembly Election 2026: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று நேர்காணல் நடத்த உள்ளார்….
Chennai: இலங்கை மறுவாழ்வு முகாம் தலைவரை கொலை செய்த சம்பவத்தில், ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….
Chennai: சென்னை காசிமேட்டில் 4 பெண்களை தாக்கியதாக, 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்