டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

தமிழர் பிரதமர் ஆவதை தடுத்தது தி.மு.க., அவர்களின் வரலாறு தெரியும்.. தமிழிசை! Assembly Election 2026

தமிழர் பிரதமர் ஆவதை தடுத்தது தி.மு.க., அவர்களின் வரலாறு தெரியும்.. தமிழிசை!

Assembly Election 2026 : தமிழர்கள் பிரதமர் ஆவதை தி.மு.க. தடுத்துள்ளது எனக் குற்றஞ்சாட்டிய தமிழிசை சௌந்தரராஜன், தி.மு.க.வின் வரலாறு நமக்கு தெரியும் என்றார்….

கருப்புச் சட்டை அணிந்து பரப்புரை செய்கிறேன்.. கே.என். நேரு K N Nehru

கருப்புச் சட்டை அணிந்து பரப்புரை செய்கிறேன்.. கே.என். நேரு

K N Nehru : கருப்புச் சட்டை அணிந்து பரப்புரை செய்கிறேன் என கே.என். நேரு கூறினார்….

200 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெல்லும்.. சி.பி.எம் பாலகிருஷ்ணன்!

200 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெல்லும்.. சி.பி.எம் பாலகிருஷ்ணன்!

Delimination : தமிழ்நாட்டில் 200 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெல்லும் என சி.பி.எம் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்….

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு.. கருணாநிதி வீட்டில் கருப்பு கோடி ஏற்றம்! Delimination

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு.. கருணாநிதி வீட்டில் கருப்பு கோடி ஏற்றம்!

Delimination : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது….

வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்.. தி.மு.க. TKS Ilangovan

வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்.. தி.மு.க.

TKS Ilangovan : தொகுதி மறுசீரமைப்பால் வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com