டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

விஜய்க்கு ஆதரவு அளிப்பீர்களா? தொல். திருமாவளவன் பதில்! Thol Thirumavalavan

விஜய்க்கு ஆதரவு அளிப்பீர்களா? தொல். திருமாவளவன் பதில்!

Thol Thirumavalavan : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பீர்களா? என்ற கேள்விக்கு தொல். திருமாவளவன் பதிலளித்தார்….

17.43 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகம்.. மு.க ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்! MK Stalin

17.43 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகம்.. மு.க ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்!

MK Stalin : “கூடுதல் தொகுதிகளில் வெற்றிப் பெற்ற கட்சியானது நம்மை விட 17.43 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகம்” என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….

புதிய எம்.ஜி.ஆர். ஆக உருவெடுத்த விஜய்.. சட்டமன்ற தேர்தலில் இப்படி ஓர் சாதனையா? Assembly Election 2026

புதிய எம்.ஜி.ஆர். ஆக உருவெடுத்த விஜய்.. சட்டமன்ற தேர்தலில் இப்படி ஓர் சாதனையா?

Assembly Election 2026: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், எம்.ஜி.ஆர்.ரின் சாதனையை முறியடித்துள்ளார்….

தமிழ்நாட்டில் பாசிசத்துக்கு இடமில்லை.. மு.க ஸ்டாலின் வெற்றி பெறுவார்.. செல்வ பெருந்தகை! DMK Alliance

தமிழ்நாட்டில் பாசிசத்துக்கு இடமில்லை.. மு.க ஸ்டாலின் வெற்றி பெறுவார்.. செல்வ பெருந்தகை!

DMK Alliance : தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெறும் என காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்….

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. பியூஷ் கோயல் Piyush Goyal

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. பியூஷ் கோயல்

Piyush Goyal : தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com