டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

ரஜினிகாந்த் பாடல்களை சென்னை சூப்பர் கிங்ஸ் பயன்படுத்தக் கூடாது.. நீதிமன்றத்தில் சன் டிவி வழக்கு! Sun TV Petition

ரஜினிகாந்த் பாடல்களை சென்னை சூப்பர் கிங்ஸ் பயன்படுத்தக் கூடாது.. நீதிமன்றத்தில் சன் டிவி வழக்கு!

Sun TV Petition: சென்னை உயர்நீதிமன்றத்தில், சன் டிவி மனு தாக்கல் செய்து, சி.எஸ்.கே. (CSK) அணி தனது விளம்பரங்களில் ரஜினிகாந்த் திரைப்படப் பாடல்களை பயன்படுத்துவதைத் தடை…

புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா.! Sasikala

புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா.!

Sasikala: புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்த விகே சசிகலா இன்று கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவித்துள்ளார்….

பரபரக்கும் தமிழக அரசியல் களம்.. அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! Kaliyammal Joins AIADMK

பரபரக்கும் தமிழக அரசியல் களம்.. அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

Kaliyammal Joins AIADMK: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் தற்போது அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்….

திமுக ஆட்சியில் கொலைகள் குறைவா?..தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது!.. அன்புமணி குற்றச்சாட்டு Anbumani Ramadoss

திமுக ஆட்சியில் கொலைகள் குறைவா?..தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது!.. அன்புமணி குற்றச்சாட்டு

Anbumani Ramadoss: திமுக ஆட்சியில் கொலைகள் குறைவாக நடந்திருப்பதாக பொய்யான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்….

இடிந்தகரையைச் சேர்ந்த 43 மீனவர்களை மீட்டு தருக.. திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ் கோரிக்கை! Robert Bruce MP

இடிந்தகரையைச் சேர்ந்த 43 மீனவர்களை மீட்டு தருக.. திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ் கோரிக்கை!

MP Robert Bruce: இடிந்த கரையைச் சேர்ந்த 43 மீனவர்களை மீட்க வேண்டும் என திருநெல்வேலி எம்பி ராபர்ட் ப்ரூஸ் கோரிக்கை விடுத்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com