டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை..சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் CPM Leader Shanmugam

பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை..சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

CPM Leader Shanmugam: கூட்டணியில் புதிதாக கட்சிகள் வந்ததால் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை என்று சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்….

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்.. ரஜிகாந்த் Rajinikanth

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்.. ரஜிகாந்த்

Rajinikanth: தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு பதிலளித்து நடிகர் ரஜினி காந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்….

நெல்லை அருகே திகில்: எரிந்த காரில் 4 பேர் சடலமாக மீட்பு Thisayanvilai

நெல்லை அருகே திகில்: எரிந்த காரில் 4 பேர் சடலமாக மீட்பு

Thisayanvilai: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே எரிந்த காரில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

வள்ளியூர்: குடும்பத் தகராறில் மனைவியை அறிவாளால் தாக்கிய கணவன் கைது Valliyur

வள்ளியூர்: குடும்பத் தகராறில் மனைவியை அறிவாளால் தாக்கிய கணவன் கைது

Valliyur: நெல்லை மாவட்டம் வள்ளியூர் பேருந்து நிலையம் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

ரஜினி ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.. ஆதவ் அர்ஜூனாவை எச்சரித்த நயினார் நாகேந்திரன்! BJP Nagendran Cautions Arjuna on Rajini Fans

ரஜினி ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.. ஆதவ் அர்ஜூனாவை எச்சரித்த நயினார் நாகேந்திரன்!

BJP Nagendran Cautions Arjuna on Rajini Fans: “ரஜினி ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்; ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்க வேண்டும்” என தமிழக பா.ஜ.க…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com