டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

இன்ஸ்டா மூலம் பள்ளி மாணவி மிரட்டல்.. 3 மாணவர்கள் கைது Krishnagiri

இன்ஸ்டா மூலம் பள்ளி மாணவி மிரட்டல்.. 3 மாணவர்கள் கைது

Krishnagiri : கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இன்ஸ்டாகிராம் மூலம் பள்ளி மாணவியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றம்.. புதிய பொறுப்பு என்ன? முழு விவரம்! New Role for Devasirvatham

டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றம்.. புதிய பொறுப்பு என்ன? முழு விவரம்!

New Role for Devasirvatham: கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்….

திருச்சி கிழக்கு தொகுதி காலி.. த.வெ.க வேட்பாளர் யார்? Trichy

திருச்சி கிழக்கு தொகுதி காலி.. த.வெ.க வேட்பாளர் யார்?

Trichy: திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது….

இந்தா பிடிங்க லட்டர்.. எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் பண்ணுங்க! EPS, 21 MLAs Targeted

இந்தா பிடிங்க லட்டர்.. எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் பண்ணுங்க!

EPS, 21 MLAs Targeted: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக வாக்களித்ததற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் 21 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என…

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு CM Vijay

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

CM Vijay : அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com