டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

ஈரானில் சிக்கிய இந்திய மீனவர்கள்: வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த விஜய் வசந்த் Kanyakumari MP Vijay Vasanth

ஈரானில் சிக்கிய இந்திய மீனவர்கள்: வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த விஜய் வசந்த்

Kanyakumari MP Vijay Vasanth : ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்களை மீட்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், இந்திய வெளியுறவுத்துறை…

ரஜினியை மிரட்டியது திமுக.. அதனால் தான் அவர்.. ஆதவ் அர்ஜுனா! Adhav Arjuna

ரஜினியை மிரட்டியது திமுக.. அதனால் தான் அவர்.. ஆதவ் அர்ஜுனா!

Adhav Arjuna : ரஜினியை மிரட்டியது திமுக என குற்றம் சாட்டியுள்ளார் தமிழக வெற்றி கழகத்தின் ஆதவ் அர்ஜுனா….

திருநெல்வேலியில் 680 கிலோ கஞ்சா.. தீயிட்டு அழித்த போலீசார்! Tirunelveli

திருநெல்வேலியில் 680 கிலோ கஞ்சா.. தீயிட்டு அழித்த போலீசார்!

Tirunelveli: திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 680 கிலோ 929 கிராம் கஞ்சா போலீசாரால் அழிக்கப்பட்டது….

சென்னையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. முடங்கிய திமுக அரசு.. அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss

சென்னையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. முடங்கிய திமுக அரசு.. அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss: சென்னையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது….

பனங்கற்கண்டுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி.. அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு! Anbumani Ramadoss

பனங்கற்கண்டுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி.. அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு!

Anbumani Ramadoss: பனங்கற்கண்டுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com