Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.
கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி
DMK Support for AIADMK? தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி அமைக்கப் போவதாக எழுந்துள்ள செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன….
Puducherry Girl Murder: புதுச்சேரி சிறுமி மரண வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது….
Mani Shankar Aiyar: காங்கிரஸின் சந்தர்ப்பவாத அரசியல்; இனியார் நம்மை நம்புவார்? என கேள்வியெழுப்பியுள்ளார் காங்கிரஸின் மூத்தத் தலைவர் மணிசங்கர் ஐயர்….
Thol Thirumavalavan: விஜய்க்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக மாலை ஆய்வு நடத்திவிட்டு, நாளை காலை சொல்கிறோம் என்கிறார் தொல். திருமாவளவன்….
Subramanian’s Advice to Vijay : தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி ஏற்படும் பட்சத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து முன்னாள் சட்டத்துறைத் தலைமை வழக்குரைஞர் கே. சுப்பிரமணியன்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்