டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

லஞ்சம், ஊழலுக்கு இடமில்லை… நல்லாட்சியே இலக்கு: திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேச்சு CM Vijay Trichy Visit

லஞ்சம், ஊழலுக்கு இடமில்லை… நல்லாட்சியே இலக்கு: திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேச்சு

CM Vijay Trichy Visit: திருச்சியில் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், தமிழக மக்களுக்கு ஊழல் மற்றும் லஞ்சமற்ற ஆட்சியை வழங்குவேன் என்று உறுதியளித்தார்….

ஐபிஎல் போட்டி பார்த்தபோது விபத்து… பாரம் தாங்காமல் சரிந்த மேற்கூரை..வெளி மாநில தொழிலாளி உயிரிழப்பு Nandambakkam accident

ஐபிஎல் போட்டி பார்த்தபோது விபத்து… பாரம் தாங்காமல் சரிந்த மேற்கூரை..வெளி மாநில தொழிலாளி உயிரிழப்பு

Nandambakkam accident: தொழிலாளர் தங்குமிடத்தில் படிக்கட்டு கைப்பிடி உடைந்து விழுந்த விபத்தில் வடமாநில தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

திருச்செங்கோடு துயரம்.. தேர்ச்சக்கரத்தில் சிக்கிய மாணவர்! Thiruchengode Tragedy

திருச்செங்கோடு துயரம்.. தேர்ச்சக்கரத்தில் சிக்கிய மாணவர்!

Thiruchengode Tragedy: திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கிய மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்; இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

1800 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.. அன்புமணி குற்றச்சாட்டு Anbumani Ramadoss

1800 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.. அன்புமணி குற்றச்சாட்டு

Anbumani Ramadoss: 20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் அவலநிலை மாற்றப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ்…

திருநெல்வேலியில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்.. 17 வயதான சிறுமி மீட்பு! Tirunelveli Child Marriage Foiled

திருநெல்வேலியில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்.. 17 வயதான சிறுமி மீட்பு!

Tirunelveli Child Marriage Foiled: திருநெல்வேலியில் 17 வயது சிறுமியின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com