டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

24 மணி நேரம் கெடு.. கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! Kharge Over PM Remark

24 மணி நேரம் கெடு.. கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Kharge Over PM Remark : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க அவசர…

அன்புமணி எம்.பி பதவிக்கு ஆபத்து.. ராமதாஸ் ஆதரவாளர் செக்.. சட்டச் சிக்கல் என்ன? Anbumani Ramadoss

அன்புமணி எம்.பி பதவிக்கு ஆபத்து.. ராமதாஸ் ஆதரவாளர் செக்.. சட்டச் சிக்கல் என்ன?

Anbumani Ramadoss: அன்புமணி ராமதாஸின் எம்.பி பதவிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது….

வருமான வரித்துறை சோதனை உண்மைதான். செல்வபெருந்தகை! Selvaperunthagai

வருமான வரித்துறை சோதனை உண்மைதான். செல்வபெருந்தகை!

Selvaperunthagai: என் அலுவலகம் மற்றும் நான் தங்கி இருந்த இடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது உண்மைதான் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை…

புழுதி, ஆழம்.. கவனம் பெறும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி! Tirunelvelis Radhapuram

புழுதி, ஆழம்.. கவனம் பெறும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி!

Tirunelvelis Radhapuram : ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் யார் வெற்றிப் பெறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது….

த.வெ.க.வை நம்பும் மக்கள்.. கூட்டணி வைப்பது துரோகம்.. அருண் ராஜ் TVK Arunraj

த.வெ.க.வை நம்பும் மக்கள்.. கூட்டணி வைப்பது துரோகம்.. அருண் ராஜ்

TVK Arunraj : கூட்டணி அமைப்பது, தமிழக வெற்றிக் கழகம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்குச் செய்யும் துரோகமாகும் என அக்கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான கே.ஜி. அருண்ராஜ்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com