Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.
கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி
CM Vijay: நார்வே செஸ் 2026 பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் ₹50 லட்சம் காசோலையை…
DMK Congress split : தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மீண்டும் அமைய வாய்ப்பு இல்லை; காங்கிரஸை விவாகரத்து செய்து விட்டோம் என தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்…
Singappen rapid response force : சிங்கப் பெண் திட்டம் ஜூன் 9ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என முதல் அமைச்சர் விஜய் கூறியுள்ளார்….
Tiruvallur court verdict : 40 வயது பெண்ணை கடத்தி கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் ஐந்து பேருக்கு ஆயுள்…
Salem TASMAC attack : சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் சனிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்