டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

தி.மு.க ஆட்சியில் டாஸ்மாக் துறையில் ஊழல்.. தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம்! Tamilnadu Assembly Session

தி.மு.க ஆட்சியில் டாஸ்மாக் துறையில் ஊழல்.. தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

Tamilnadu Assembly Session : “டாஸ்மாக் ஊழலில் அமலாக்கத்துறை விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. திமுக ஆட்சியிலேயே ஊழல் குறித்த ஆதாரங்கள் உள்ளன” என அமைச்சர் அருண் ராஜ்…

ஆன்லைன் மது முன்பதிவு இன்று தொடக்கம்.. எப்படி பெற்றுக்கொள்வது? முழு விவரம்! Online Liquor Booking

ஆன்லைன் மது முன்பதிவு இன்று தொடக்கம்.. எப்படி பெற்றுக்கொள்வது? முழு விவரம்!

Online Liquor Booking: தமிழ்நாட்டில் ஆன்லைன் மது முன்பதிவு இன்று (ஆக.7, 2026) தொடங்கியது; ஆர்டர் செய்த மதுபானத்தை நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்….

தமிழ்நாட்டு மக்களுக்காக அவமானத்தையும் தாங்க தயார்.. முதலமைச்சர் விஜய் Cauvery Issue

தமிழ்நாட்டு மக்களுக்காக அவமானத்தையும் தாங்க தயார்.. முதலமைச்சர் விஜய்

Cauvery Issue: காவிரி விவகாரத்தில் அரசு அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும், மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்படாது என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்…

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்! TN-MINORITIES-COMMISSION

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்!

TN-MINORITIES-COMMISSION:தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செய்தித் தொடர்பாளரும், மூத்த பத்திரிகையாளருமான பெலிக்ஸ் ஜெரால்டு நியமிக்கப்பட்டுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com