டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

மதுரை, கோவைக்கு மீண்டும் அதிர்ச்சி! மெட்ரோ திட்டங்களை 2-வது முறையாக நிராகரித்த மத்திய அரசு Metro Projects Rejected Again

மதுரை, கோவைக்கு மீண்டும் அதிர்ச்சி! மெட்ரோ திட்டங்களை 2-வது முறையாக நிராகரித்த மத்திய அரசு

Metro Projects Rejected Again: மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு 2-வது முறையாக நிராகரித்துள்ளது….

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. பழ. நெடுமாறன் பரபரப்பு பேட்டி! Pazha Nedumaran

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. பழ. நெடுமாறன் பரபரப்பு பேட்டி!

Pazha Nedumaran : தமிழீழ தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என பழ. நெடுமாறன் கூறியுள்ளார்….

கர்நாடக முதல்வரை நேரில் சந்திக்கும் விஜய்.. எந்தத் தேதி தெரியுமா? Vijay DK Shivakumar Meet

கர்நாடக முதல்வரை நேரில் சந்திக்கும் விஜய்.. எந்தத் தேதி தெரியுமா?

Vijay DK Shivakumar Meet : ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவக்குமாரை, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார் என்ற தகவல்…

குதிரை பேர வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி! Senthil Balaji

குதிரை பேர வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி!

Senthil Balaji: குதிரை பேர வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி!…

திருப்பூரில் பெண் காவலர் தற்கொலை… போலீஸ் குடியிருப்பில் சோகம்! Tiruppur Cop Death

திருப்பூரில் பெண் காவலர் தற்கொலை… போலீஸ் குடியிருப்பில் சோகம்!

Tiruppur Cop Death: திருவண்ணாமலையைச் சேர்ந்த 24 வயது பெண் காவலர் ரஞ்சனி, திருப்பூர் போலீஸ் குடியிருப்பில் தூக்கிட்டு உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com