டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

‘தாய்மாமன்’ தங்க மோதிரம் திட்டம்… 4.41 லட்சம் மோதிரங்கள் கொள்முதல்; டெண்டர் வெளியிட்ட தமிழக அரசு Thaimaman Gold Ring Project

‘தாய்மாமன்’ தங்க மோதிரம் திட்டம்… 4.41 லட்சம் மோதிரங்கள் கொள்முதல்; டெண்டர் வெளியிட்ட தமிழக அரசு

Thaimaman Gold Ring Project : ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்காக ஒரு கிராம் எடையுள்ள 4.41 லட்சம் தங்க மோதிரங்களை கொள்முதல் செய்ய தமிழக…

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய் Perambur MLA Office

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்

Perambur MLA Office : பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திறந்துவைத்தார்….

ஓணம் பண்டிகை சிறப்பு ரயில்கள்.. சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம்.. முழு விவரம்! Onam Special Trains

ஓணம் பண்டிகை சிறப்பு ரயில்கள்.. சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம்.. முழு விவரம்!

Onam Special Trains : ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே எர்ணாகுளம் சந்திப்பு மற்றும் SMVT பெங்களூரு இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. பண்டிகைக்…

1.5 லட்சம் இளைஞர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு! Annamalai

1.5 லட்சம் இளைஞர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

Annamalai: அடுத்த ஒரு ஆண்டுக்குள் 1.5 லட்சம் இளைஞர்களுக்கு தலைமைப் பண்பு உள்ளிட்ட பல்வேறு திறன்களில் பயிற்சி அளிக்கப்படும் என கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்….

சொத்துக் குவிப்பு வழக்கு.. நேரில் ஆஜராவதில் இருந்து எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்துக்கு விலக்கு! MRK Panneerselvam

சொத்துக் குவிப்பு வழக்கு.. நேரில் ஆஜராவதில் இருந்து எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்துக்கு விலக்கு!

MRK Panneerselvam: சொத்துக் குவிப்பு வழக்கில், தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com