டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை ஏன்? அதிமுக எம்பி இன்பதுரை விளக்கம்.! Inba Durai

தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை ஏன்? அதிமுக எம்பி இன்பதுரை விளக்கம்.!

Inba Durai: தமிழகத்தில் ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அது குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அதிமுக எம்பி…

தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை.. சென்னை ஐகோர்ட் Tamil Nadu by elections 2026

தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை.. சென்னை ஐகோர்ட்

Tamil Nadu by elections 2026 : தமிழ்நாட்டில் உள்ள 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது….

தென்னிந்தியர்கள் வடமொழி ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.. கவர்னர் ரஜேந்திர அர்லேக்கர்! Rajendra Arlekar in Kashi Sangamam

தென்னிந்தியர்கள் வடமொழி ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.. கவர்னர் ரஜேந்திர அர்லேக்கர்!

Rajendra Arlekar in Kashi Sangamam : தென்னிந்தியர்கள் வடமொழி ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் தெரிவித்துள்ளார்….

கோவில், ஸ்கூல், பஸ் ஸ்டாண்ட் அருகாமை டாஸ்மார்க் கடைகளை மூடுக.. அண்ணாமலை! annamalai

கோவில், ஸ்கூல், பஸ் ஸ்டாண்ட் அருகாமை டாஸ்மார்க் கடைகளை மூடுக.. அண்ணாமலை!

Annamalai : தமிழகம் முழுவதும் வழிபாட்டுத்தலங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்….

தோண்ட தோண்ட ஊழல் வருகிறது’… கரூரில் விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு! CM Vijay Karur Visit

தோண்ட தோண்ட ஊழல் வருகிறது’… கரூரில் விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு!

CM Vijay Karur Visit : கரூர் சம்பவம் தனது வாழ்வின் மிகுந்த வேதனையான தருணம் என்றும், அந்த உயிரிழப்புகளை ஒருபோதும் மறக்க முடியாது என்றும் முதலமைச்சர்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com