டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி செயலாளர்.. ஜெயஸ்ரீ ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு.. யார் இவர்? Jayashree Muralidharan

ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி செயலாளர்.. ஜெயஸ்ரீ ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு.. யார் இவர்?

Jayashree Muralidharan: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பழனிசாமியின் செயலராக பணியாற்றிய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்….

தமிழ்நாட்டில் காங்கிரஸ் இனி ஆளுங்கட்சி.. கிரிஷ் சோடங்கர்! Assembly Election 2026

தமிழ்நாட்டில் காங்கிரஸ் இனி ஆளுங்கட்சி.. கிரிஷ் சோடங்கர்!

Assembly Election 2026 : தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் காங்கிரஸ் ஆளுங்கட்சி அல்லது எதிர்கட்சி எனக் கூறியுள்ளார் அக்கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்….

சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் மரணம்.. குற்றவாளிகள் ஜூன் 1க்குள் மேல்முறையீடு.. ஐகோர்ட் Madurai High Court

சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் மரணம்.. குற்றவாளிகள் ஜூன் 1க்குள் மேல்முறையீடு.. ஐகோர்ட்

Madurai High Court : சாத்தான்குளத் தந்தை மகன் காவல் மரண வழக்கில், குற்றவாளிகளான போலீசார் 9 பேரும் ஜூன் 1ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்துக்கொள்ளலாம் என…

தஞ்சாவூரில் மண்ணுக்குள் சோழர் கால பொக்கிஷம்.. தோண்ட தோண்ட அதிசயம்! Thanjavur

தஞ்சாவூரில் மண்ணுக்குள் சோழர் கால பொக்கிஷம்.. தோண்ட தோண்ட அதிசயம்!

Thanjavur: தஞ்சாவூரில் வீடு கட்டும் பணிக்காக நிலத்தில் குழி தோண்டியபோது, பல பஞ்சலோஹ (ஐந்து உலோக கலவை) சிலைகள் மற்றும் வழிபாட்டு பொருட்கள் வெளிச்சத்துக்கு வந்தன….

கொடைக்கானலில் 4 நாள்கள் ஓய்வு.. சென்னை திரும்பினார் மு.க ஸ்டாலின்! M K Stalin

கொடைக்கானலில் 4 நாள்கள் ஓய்வு.. சென்னை திரும்பினார் மு.க ஸ்டாலின்!

M K Stalin: கொடைக்கானலில் 4 நாள்கள் ஓய்வை முடித்துக் கொண்டு மு.க ஸ்டாலின் சென்னை திரும்பியுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com