Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.
கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி
Puducherry: புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை; மார்ச் 23-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது….
Guindy Children’s Park: சென்னை கிண்டி சிறுவர் பூங்கா பறவைக் காய்ச்சல் காரணமாக காலவரையற்ற வகையில் மூடப்பட்டுள்ளது….
Assembly Election 2026: மருத்துவர் ராமதாஸ் சசிகலா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எத்தனை கூட்டணிகள் தமிழ்நாட்டில் வந்தாலும் திமுக…
Madurai High Court: மாவோயிஸ்ட் ரூபேஷு-ன் ஆயுள் தண்டனை நிறுத்தி வைத்ததுடன் அவருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது….
N. Rangaswamy: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியிடையே தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ளது; கூட்டணியில் அதிகபட்சமாக என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்