டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

திருப்புமுனையை ஏற்படுத்துமா திருச்சி? நாளை தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம்! Narendra Modi

திருப்புமுனையை ஏற்படுத்துமா திருச்சி? நாளை தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம்!

Narendra Modi: திருச்சியில் நாளை என்டிஏ பொதுக்கூட்டம் நடைபெற உள்ளநிலையில், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாளை தமிழகம் வருகிறார்….

தொழிலதிபரை கடத்தி ₹1 கோடி பேரம்…கடத்தல் கும்பலுக்கு போலீசார் வலை Erode

தொழிலதிபரை கடத்தி ₹1 கோடி பேரம்…கடத்தல் கும்பலுக்கு போலீசார் வலை

Erode: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தொழிலதிபரை கடத்தி ரூபாய் ஒரு கோடி பறித்த கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்….

எல்.பி.ஜி சிலிண்டர் சேவை பாதிப்பு.. பெங்களூரு, சென்னை ஹோட்டல்கள் நிலை என்ன? LPG cylinder

எல்.பி.ஜி சிலிண்டர் சேவை பாதிப்பு.. பெங்களூரு, சென்னை ஹோட்டல்கள் நிலை என்ன?

LPG cylinder: பெங்களூரு மற்றும் சென்னை ஹோட்டல்கள் தற்போது எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் கடும் பாதிப்பை சந்திக்க உள்ளன….

சட்டமன்ற தேர்தல்.. விருப்பமனு அளித்தவர்களிடம் விஜய் இன்று நேர்காணல் Assembly Election 2026

சட்டமன்ற தேர்தல்.. விருப்பமனு அளித்தவர்களிடம் விஜய் இன்று நேர்காணல்

Assembly Election 2026: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று நேர்காணல் நடத்த உள்ளார்….

காத்திருந்து தாக்கிய கும்பல்.. இலங்கை முகாம் தலைவர் கொலை.. பெண்கள் உள்பட 6 பேர் கைது! Chennai

காத்திருந்து தாக்கிய கும்பல்.. இலங்கை முகாம் தலைவர் கொலை.. பெண்கள் உள்பட 6 பேர் கைது!

Chennai: இலங்கை மறுவாழ்வு முகாம் தலைவரை கொலை செய்த சம்பவத்தில், ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com