டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

2026 சட்டமன்ற தேர்தல்.. 5 மாநிலங்களில் யார் ஆட்சி? Exit Polls results 2026! Tamil Nadu Exit Polls 2026

2026 சட்டமன்ற தேர்தல்.. 5 மாநிலங்களில் யார் ஆட்சி? Exit Polls results 2026!

Tamil Nadu Exit Polls 2026 : 2026 சட்டமன்ற தேர்தலில் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்-…

மே தினம்.. திருநெல்வேலியில் மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு Liquor Shops Shut on May 1

மே தினம்.. திருநெல்வேலியில் மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Liquor Shops Shut on May 1 : மே தினத்தை முன்னிட்டு வருகிற மே 1-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மதுபானக் கடைகளை மூட…

தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் என சொல்லவில்லை.. தொல். திருமாவளவன் Thol Thirumavalavan

தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் என சொல்லவில்லை.. தொல். திருமாவளவன்

Thol Thirumavalavan : தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமையும் என நான் எப்போதும் சொல்லவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்….

சாத்தான்குளத்தில் பரபரப்பு.. கிராம நிர்வாக அதிகாரி குழந்தையை வீடு புகுந்து கடத்த முயற்சி? Sathankulam

சாத்தான்குளத்தில் பரபரப்பு.. கிராம நிர்வாக அதிகாரி குழந்தையை வீடு புகுந்து கடத்த முயற்சி?

Sathankulam : கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ) வீட்டுக்குள் புகுந்து குழந்தையை கடத்த முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன….

தரம் இல்லாத குடிநீர் கேன் விற்பனை.. ரூ.5.000 அபராதம்.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை! Drinking Water

தரம் இல்லாத குடிநீர் கேன் விற்பனை.. ரூ.5.000 அபராதம்.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

Drinking Water: தமிழ்நாட்டில் தரம் இல்லாத குடிநீர் கேன் விற்பனை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com