Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.
கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி
BJP Nagendran Cautions Arjuna on Rajini Fans: “ரஜினி ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்; ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்க வேண்டும்” என தமிழக பா.ஜ.க…
Annamalai Responds to Vijay Alliance Question: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் கு….
Elangovan Recalls BJP Role in DMK Defeat: 2001ல் தி.மு.க தோல்விக்கு, பா.ஜ.க.தான் காரணம் என தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்….
Matrix opinion poll results 2026: தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மேட்ரிக்ஸ் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன….
EPS Flags Surge in Abuse Cases: “தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கு சவக்குழிக்கே போய்விட்டது” என மு.க ஸ்டாலின் ஆட்சியை விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்