Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.
கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி
Assembly Election 2026: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது….
Assembly Election 2026 : தான் பொறுப்பில் இருந்தபோதிலும் நினைத்ததை செய்ய முடியவில்லை என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்….
kalpakkam nuclear power plant : இந்தியா ஒரு முக்கிய அணு சாதனையை எட்டியுள்ளது. தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள, நாட்டில் தானே உருவாக்கப்பட்ட மாதிரி விரைவான பிரீடர்…
Sattankulam custodial deaths: சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிஸ் லாக்கப் படுகொலை வழக்கில் மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது….
Sudden Rain Across Chennai : கடும் கோடை வெயிலால் அவதிப்பட்டிருந்தநிலையில், திடீர் கனமழை குளிர்ச்சி அளித்து சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்