டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

செக் வைத்த பிரக்ஞானந்தா.. புன்னகைத்த முதலமைச்சர் விஜய்! CM Vijay

செக் வைத்த பிரக்ஞானந்தா.. புன்னகைத்த முதலமைச்சர் விஜய்!

CM Vijay: நார்வே செஸ் 2026 பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் ₹50 லட்சம் காசோலையை…

மீண்டும் சேர வாய்ப்பில்லை.. காங்கிரஸை விவாகரத்து செய்து விட்டோம்.. ஆர்.எஸ் பாரதி DMK Congress split

மீண்டும் சேர வாய்ப்பில்லை.. காங்கிரஸை விவாகரத்து செய்து விட்டோம்.. ஆர்.எஸ் பாரதி

DMK Congress split : தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மீண்டும் அமைய வாய்ப்பு இல்லை; காங்கிரஸை விவாகரத்து செய்து விட்டோம் என தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்…

சிங்கப்பெண் திட்டம் ஜூன் 9 முதல் அமல்.. முதல் அமைச்சர் விஜய் Singappen rapid response force

சிங்கப்பெண் திட்டம் ஜூன் 9 முதல் அமல்.. முதல் அமைச்சர் விஜய்

Singappen rapid response force : சிங்கப் பெண் திட்டம் ஜூன் 9ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என முதல் அமைச்சர் விஜய் கூறியுள்ளார்….

கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை.. சென்னையில் ஐவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு! Tiruvallur court verdict

கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை.. சென்னையில் ஐவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

Tiruvallur court verdict : 40 வயது பெண்ணை கடத்தி கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் ஐந்து பேருக்கு ஆயுள்…

சேலத்தில் பரபரப்பு.. டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் பாம் வீச்சு! Salem TASMAC attack

சேலத்தில் பரபரப்பு.. டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் பாம் வீச்சு!

Salem TASMAC attack : சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் சனிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com