Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.
கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி
Assembly election 2026: திருச்சியில் 100 சதவீத வெற்றியை தர வேண்டும் என தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்….
Assembly election 2026: மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுவது குறித்து, நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்….
Inigo Irudayaraj: விஜய் ஒரு மாய பிம்பம்; விஜயை பேசி பெரிதாக்க வேண்டாம் என திமுகவின் சிட்டிங் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கூறியுள்ளார்….
Udhayanidhi’s Campaign in Kanchipuram: தமிழ்நாடு பாரதிய ஜனதாவுக்கு அடிமை ஆகாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்….
Vellathurai to Contest for Sasikala’s Party: நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பிரபல காவல்துறை அதிகாரி வெள்ளைத்துரை களம் காண்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்