Chennai | டெல்லி-சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண்ணை சக பயணி சில்மிஷம் செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர், 45 வயதான ராஜேஷ் சர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், மார்பிள் டைல் லேயர் தொழில் செய்துவருகிறார்.
மேலும், இவர் அக். 9-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அவர் கைது செய்யப்பட்டார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஜெய்ப்பூர் மற்றும் டெல்லிக்கு பயணம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த சர்மா, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி, “அவளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த குற்றம் சாட்டப்பட்டவர், விமானத்தின் போது தகாத முறையில் அவளைத் தொட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது” என்றார். மேலும், உள்ளூர் போலீசார் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க பெண்ணுக்கு உதவியதை அடுத்து, விசாரணை நடந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : திருநெல்வேலியில் 4 பேர் மீது குண்டாஸ்: வழக்கு என்ன?
Bengaluru: பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் கடத்தி வந்த வெளிநாட்டு பயணிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்….
Honor Killing in UP: உத்தரப் பிரதேசத்தில் 15 வயதான மாணவியை தந்தை மற்றும் மகன் ஆகியோர் சுட்டு ஆணவ படுகொலை செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன….
Bengaluru: பெங்களூருவில் பெண் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளருக்கு (பிஎஸ்ஐ) எதிராக சமூக ஊடகங்களில் ஆட்சேபகரமான கருத்துக்களை பதிவிட்ட இருசக்கர வாகன ஓட்டி மீது கர்நாடக காவல்துறை…
Sexually abusing lovers son in UP: கள்ளக் காதலி மகனுக்கு பாலியல் தொல்லை அளித்து, அவரின் இரகசிய உறுப்புகளில் சர்ஜரி செய்ய வற்புறுத்திய நபரை போலீசார்…
BSP leader Armstrongs murder case in MHC: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி நீதிமன்றம் அதிரடி…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்