Gas leak in a private school | சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில மாணவ-மாணவியர் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவ- மாணவியர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ பகுதியில் பெற்றோர் கூடினார்கள். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. பள்ளியில் வாயு கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் 36 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மயக்கம் அடைந்த மாணவ- மாணவியருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? உயர் நீதிமன்றம்
MK Stalin: “ஒவ்வொரு மாணவ மாணவியரும் கல்வியை இறுக பற்றிக் கொள்ள வேண்டும் எனக் கூறிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒரு தந்தையைப் போல்…
Sivaganga Lockup Death: சிவகங்கையில் காவல் நிலையத்தில் இளைஞர் மரணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
TTV Dinakaran: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் நிலையில் கடிதம் எழுதுவதோடு தனது கடமை முடிந்துவிட்டது என மு.க. ஸ்டாலின் கருதுகிறார் என…
Anbumani Ramadoss: “2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது; டிசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களை அமையுங்கள்” என தமிழக முதலமைச்சர்…
TTV Dinakaran: மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்