Gas leak in a private school | சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில மாணவ-மாணவியர் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவ- மாணவியர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ பகுதியில் பெற்றோர் கூடினார்கள். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. பள்ளியில் வாயு கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் 36 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மயக்கம் அடைந்த மாணவ- மாணவியருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? உயர் நீதிமன்றம்
Vijay-Trisha: சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் நடிகை திரிஷா ஒன்றாக கலந்து கொண்டனர்….
Rajya Sabha election : பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் உதவியாளர், மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
Madurai Bench of Madras High Court: கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் விவரங்கள், நில அளவு, குத்தகை காலம், குத்தகையாளர் விவரம் மற்றும் குத்தகை தொகை ஆகியவற்றை…
Manickam Thakur: தேர்தல் என்று வரும்போது நாங்களும் தியாகம் செய்ய வேண்டும், திமுகவும் தியாகம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்….
MK Stalin: அரசியல் எதிரிகள் நம்முடைய கூட்டணி உடையாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்