நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொச்சி சென்ற விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொச்சி சென்ற விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
Published on: December 9, 2024 at 11:48 am
Chennai | சென்னை- கொச்சி செல்லும் ஸ்பைஜெட் பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் நடுவானில் வைத்து விமான எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக விமானம் அவசர அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானியின் துரிதமான நடவடிக்கையால் விமானம் விபத்திலிருந்து தப்பியதோடு விமானத்தில் இருந்த 155 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து பொறியாளர்கள் ஆய்வு நடத்தி சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க தங்கம் விலை அதிரடி உயர்வு ; இன்றைய நிலவரம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com