வள்ளியூர்: தூய்மைப் பணியாளரை திட்டியதாக 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Tirunelveli | திருநெல்வேலி மாவடடம் வள்ளியூர் அருகே, தூய்மைப் பணியாளருக்கு மிரட்டல் விடுத்ததாக ராஜ் குமார் என்பவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: September 28, 2024 at 6:33 pm

Updated on: September 28, 2024 at 7:50 pm

Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பொற்றையடி பகுதியை சேர்ந்தவர் மீனா. இவர் வள்ளியூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்துவருகிறார். இவர் அண்ணாநகர் பகுதியில் குப்பைகளை சேகரித்த போது, ராஜ்குமார் என்பவர் மனிதக் கழிவு கலந்த குப்பைகளை எடுக்க கூறியுள்ளார் .

அதற்கு மீனா மறுக்கவே அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துப்புரவு பணியாளர் அடுத்த தெருவில் பணியில் இருந்தபோது, அந்தக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் வீசி சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் ராஜ்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து பேசிய ராஜ்குமார் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

எனினும், தனது பேரனின் மனிதக் கழிவுகளை கொட்டச் சென்றது எனது தவறுதான் என்றார். ஆனால் அவர் எடுக்கவில்லை. மேலும், அவர் என்னிடம் வேகமாக பேசினார். நான் அவரை திட்டவில்லை” என்றார். இந்தச் சம்பவம் வள்ளியூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் படிங்க

திமுக நிர்வாகி கொலை வழக்கு ; 5 பேருக்கு ஆயுள் தண்டனை ; நெல்லை நீதிமன்றம் உத்தரவு Nellai court orders 5 people sentenced to life imprisonment in DMK executive murder case

திமுக நிர்வாகி கொலை வழக்கு ; 5 பேருக்கு ஆயுள் தண்டனை ;

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரை வெட்டி கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

கோவில்பட்டி அருகே தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து ; பத்திரிக்கை உரிமையாளர் பலி Car crashes into barricade near Kovilpatti

கோவில்பட்டி அருகே தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து ; பத்திரிக்கை உரிமையாளர்

Tirunelveli | கோவில்பட்டி அருகே கார் விபத்தில் பத்திரிக்கை உரிமையாளர் உயிரிழந்தார்….

திருநெல்வேலியில் 4 பேர் மீது குண்டாஸ்: வழக்கு என்ன? 4 people arrested in Tirunelveli under goondas act

திருநெல்வேலியில் 4 பேர் மீது குண்டாஸ்: வழக்கு என்ன?

Tirunelveli | திருநெல்வேலியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது….

பணம், பேராசை, ஆள்மாறாட்டம்: திருநெல்வேலி தலைமை காவலர் பெண்ணுடன் கைது! Tirunelveli Head Constable arrested with woman

பணம், பேராசை, ஆள்மாறாட்டம்: திருநெல்வேலி தலைமை காவலர் பெண்ணுடன் கைது!

Tirunelveli | திருநெல்வேலி தலைமை காவலர் ஒருவர், பெண் ஒவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

திருநெல்வேலி: வள்ளியூர் நகராட்சியுடன் தெ.வள்ளியூர் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு! 23 villagers objected to merger of South Valliyur Panchayat with Valliyur Municipality

திருநெல்வேலி: வள்ளியூர் நகராட்சியுடன் தெ.வள்ளியூர் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு!

Tirunelveli | வள்ளியூர் நகராட்சியுடன் தெற்கு வள்ளியூர் ஊராட்சியை இணைக்க 23 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com