வள்ளியூர்: தூய்மைப் பணியாளரை திட்டியதாக 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Tirunelveli | திருநெல்வேலி மாவடடம் வள்ளியூர் அருகே, தூய்மைப் பணியாளருக்கு மிரட்டல் விடுத்ததாக ராஜ் குமார் என்பவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: September 28, 2024 at 6:33 pm

Updated on: September 28, 2024 at 7:50 pm

Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பொற்றையடி பகுதியை சேர்ந்தவர் மீனா. இவர் வள்ளியூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்துவருகிறார். இவர் அண்ணாநகர் பகுதியில் குப்பைகளை சேகரித்த போது, ராஜ்குமார் என்பவர் மனிதக் கழிவு கலந்த குப்பைகளை எடுக்க கூறியுள்ளார் .

அதற்கு மீனா மறுக்கவே அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துப்புரவு பணியாளர் அடுத்த தெருவில் பணியில் இருந்தபோது, அந்தக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் வீசி சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் ராஜ்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து பேசிய ராஜ்குமார் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

எனினும், தனது பேரனின் மனிதக் கழிவுகளை கொட்டச் சென்றது எனது தவறுதான் என்றார். ஆனால் அவர் எடுக்கவில்லை. மேலும், அவர் என்னிடம் வேகமாக பேசினார். நான் அவரை திட்டவில்லை” என்றார். இந்தச் சம்பவம் வள்ளியூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் படிங்க

நாங்குநேரி.. ஆட்டோ மீது மோதிய கார்.. இருவர் உயிரிழப்பு.. பள்ளிக் குழந்தைகள் 5 பேர் காயம்! Nanguneri car-auto crash

நாங்குநேரி.. ஆட்டோ மீது மோதிய கார்.. இருவர் உயிரிழப்பு.. பள்ளிக் குழந்தைகள் 5

Nanguneri car-auto crash : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் பயணித்த ஆட்டோ மீது கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்….

திருநெல்வேலி யார்டு சீரமைப்பு பணிகள்.. முக்கிய ரயில் சேவைகள் பாதிப்பு.. முழு விவரம்! Dadar–Tirunelveli trains curtailed

திருநெல்வேலி யார்டு சீரமைப்பு பணிகள்.. முக்கிய ரயில் சேவைகள் பாதிப்பு.. முழு விவரம்!

Dadar–Tirunelveli trains curtailed : திருநெல்வேலி யார்டு சீரமைப்பு பணிகள் காரணமாக முக்கிய ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது….

திருமணக் கனவு நனவாகும் முன்பே பரிதாபம்.. கூடன்குளத்தில், 23 வயது வழக்கறிஞர் உயிரிழப்பு! Kudankulam lawyer tragedy

திருமணக் கனவு நனவாகும் முன்பே பரிதாபம்.. கூடன்குளத்தில், 23 வயது வழக்கறிஞர் உயிரிழப்பு!

Kudankulam lawyer tragedy : திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளத்தில், வீட்டை சுத்தம் செய்தபோது காம்பவுண்ட் சுவரில் இருந்து விழுந்து வழக்கறிஞர் தீபிகா உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் போட்டி? அப்பாவு விருப்பம்! Former Speaker M Appavu Wants M K Stalin to Contest Ambasamudram By poll

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் போட்டி? அப்பாவு விருப்பம்!

Ambasamudram By‑poll : அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என முன்னாள் சபாநாயகர் மு. அப்பாவு விருப்பம் தெரிவித்துள்ளார்….

சிஐஎஸ்எஃப் கட்டுப்பாட்டில் மீன்பிடி துறைமுகங்கள்.. எஸ்.டி.பி.ஐ எதிர்ப்பு SDPI

சிஐஎஸ்எஃப் கட்டுப்பாட்டில் மீன்பிடி துறைமுகங்கள்.. எஸ்.டி.பி.ஐ எதிர்ப்பு

SDPI : சிஐஎஸ்எஃப் கட்டுப்பாட்டில் மீன்பிடி துறைமுகங்கள் கொண்டுவரும் திட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com