Tirunelveli | கோவில்பட்டி அருகே கார் விபத்தில் பத்திரிக்கை உரிமையாளர் உயிரிழந்தார்.
Tirunelveli | கோவில்பட்டி அருகே கார் விபத்தில் பத்திரிக்கை உரிமையாளர் உயிரிழந்தார்.
Tirunelveli | திருநெல்வேலியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tirunelveli | திருநெல்வேலி தலைமை காவலர் ஒருவர், பெண் ஒவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tirunelveli | வள்ளியூர் நகராட்சியுடன் தெற்கு வள்ளியூர் ஊராட்சியை இணைக்க 23 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Dr Ramadoss | திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த குருநாதன் மறைவுக்கு பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Tirunelveli | திருநெல்வேலி மாவடடம் வள்ளியூர் அருகே, தூய்மைப் பணியாளருக்கு மிரட்டல் விடுத்ததாக ராஜ் குமார் என்பவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை காக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் திருநங்கைகள் மீதான தடியடிக்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Radhapuram | ராதாபுரத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Southern Railway | திருநெல்வேலி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவை 25 தினங்களுக்கு நிறுத்தப்படுகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com