Crime News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம்

October 13, 2025-

Bengaluru: பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் கடத்தி வந்த வெளிநாட்டு பயணிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

உத்தரப் பிரதேசத்தில் ஆணவக் கொலை

September 29, 2025-

Honor Killing in UP: உத்தரப் பிரதேசத்தில் 15 வயதான மாணவியை தந்தை மற்றும் மகன் ஆகியோர் சுட்டு ஆணவ படுகொலை செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன.

பெண் போலீசுக்கு எதிராக அவதூறு
---

September 29, 2025-

Bengaluru: பெங்களூருவில் பெண் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளருக்கு (பிஎஸ்ஐ) எதிராக சமூக ஊடகங்களில் ஆட்சேபகரமான கருத்துக்களை பதிவிட்ட இருசக்கர வாகன ஓட்டி மீது கர்நாடக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கள்ளக் காதலி மகனுக்கு தொல்லை கொடுத்தவர் கைது

September 26, 2025-

Sexually abusing lovers son in UP: கள்ளக் காதலி மகனுக்கு பாலியல் தொல்லை அளித்து, அவரின் இரகசிய உறுப்புகளில் சர்ஜரி செய்ய வற்புறுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

ஆம்ஸ்டராங்

September 24, 2025-

BSP leader Armstrongs murder case in MHC: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை

September 24, 2025-

மகாராஷ்டிராவில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக 17 வயது கல்லூரி மாணவி 7 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஜெகதீஸ்வர சுதர்சன குமார்

September 23, 2025-

Krishnagiri Chain snatch : கிருஷ்ணகிரியில் நடந்து சென்ற பெண்ணிடம் பட்டப் பகலில் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண இணையதளத்தில் மோசடி

September 23, 2025-

Chennai: திருமண இணையதளத்தில் பழகி பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறித்த சென்னையை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

கான்பூரில் லிவ்-இன் உறவில் இளைஞரால் கொல்லப்பட்ட பெண்

September 22, 2025-

UP man kills live-in partner:தனது காதலி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், லிவ்-.இன் உறவில் இருந்த காதலியை கொன்றுள்ளார் இளைஞர் ஒருவர்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

September 18, 2025-

Drug trafficking in Punjab: பஞ்சாப்பில் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் போதைப்பொருள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்ட ஆறு பேரில் அரசுப் பள்ளி ஆசிரியை உட்பட இரண்டு பெண்கள் அடங்குவர் என்று பஞ்சாப் காவல்துறை இன்று (செப்.18, 2025) தெரிவித்துள்ளது.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com