Massive Ganja Seizure : சென்னையை அடுத்த தாம்பரத்தில் 170 கிலோ கஞ்சா சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Massive Ganja Seizure : சென்னையை அடுத்த தாம்பரத்தில் 170 கிலோ கஞ்சா சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Andhra to Release Krishna Water : கிருஷ்ணா நதி நீர் அடுத்த வாரம் தமிழ்நாடு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Population Push in Andhra : தம்பதியர் 2 முதல் 4 குழந்தைகள் வரை பெற்றுக்கொண்டால் பண உதவி வழங்கப்படும் என ஆந்திரா அரசு அறிவித்துள்ளது.
Andhra Pradesh High Court: இந்துக் வாரிசுரிமைச் சட்டத்தின்படி, மனைவி குழந்தையில்லாமல் இறந்திருந்தாலும், கணவருக்கு அவளது பெற்றோரின் சொத்தில் உரிமை இல்லை என்று ஆந்திரா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Andhra fire accident: ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Andhra Pradesh bus accident 2025: ஆந்திராவின் அல்லூரி சீதா ராமராஜூ மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் சிக்கி 9 பேர் மரணம் அடைந்தார்கள்.
Andhra Pradesh: காருக்குள் ஏசி போட்டு தூங்கிய அண்ணன் தம்பி இருவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Andhra Pradesh: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷ்ணு சிலை ஒன்று கரை ஒதுங்கியது. இந்த சிலையை கைப்பற்றிய தொல்பொருள் ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.
Tirupati temple: திருப்பதி கோயில் இந்துக்களுக்கு மட்டும்தான். திருப்பதியில் உள்ள ஏழு மலைகளும் திருப்பதி ஏழுமலையானுக்கே சொந்தம் என அதிரடியாக அறிவித்துள்ளார் சந்திர பாபு நாயுடு.
Actor Chiranjeevi: நடிகர் சிரஞ்சீவிக்கு கௌரவம் அளிக்கும் விதமாக இங்கிலாந்து அரசு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குகிறது. இந்த விருது வழங்கும் விழா 2025 மார்ச் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com