லக்னோ பேட்மிண்டன்; வெளுத்துவிட்ட பி.வி சிந்து: நாளை சீன வீராங்கனை உடன் மோதல்!

சையத் மோடி இன்டர்நேஷனல் பேட்மிட்டன் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இதில் டிவி சிந்து சீன வீராங்கனையை எதிர்கொள்கிறார்.

Published on: November 30, 2024 at 10:40 pm

Updated on: November 30, 2024 at 10:41 pm

Syed Modi International 2024 | உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாபு பனாரசி தாஸ் உள்விளையாட்டு அரங்கில் இன்று (சனிக்கிழமை) நடந்த BWF வேர்ல்ட் டூர் சூப்பர் 300 போட்டியான சையத் மோடி இந்தியா இன்டர்நேஷனல் போட்டியில் இந்திய ஷட்லர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்து, வீரர் லக்ஷயா சென் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரையிறுதி போட்டியில் உன்னதியை எதிர்கொண்ட பிவி சிந்து, (21-12, 21-9) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். அதேபோல் லக்சயா வும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தித்திப்பான வெற்றியை பதிவு செய்தார்.

இந்த போட்டியில் இறுதி ஆட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பி.வி. சிந்து சீன வீராங்கனையான வு லுயோ யூ, என்பவரை எதிர்கொள்கிறார். இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க உலக செஸ் சாம்பியன்ஷிப் : குகேஷ் – டிங் லிரென் கடும் போட்டி

இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா.. இன்று 2-வது டெஸ்ட்.! India vs England second Test

இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா.. இன்று 2-வது டெஸ்ட்.!

India vs England second Test: இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில், தொடங்குகிறது….

சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகள் பயணம்; மனம் திறந்த பும்ரா Jasprit Bumrah

சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகள் பயணம்; மனம் திறந்த பும்ரா

Jasprit Bumrah: இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, தனது காயம் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகள் பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்….

Bengaluru stampede: திறந்த வெளி ஊர்வலத்துக்கு விளம்பரம்.. ஆர்.சி.பி மீது புதிய வழக்குப் பதிவு A Fresh FIR was registered against RCB in Bengaluru Cubbon Park Police Station

Bengaluru stampede: திறந்த வெளி ஊர்வலத்துக்கு விளம்பரம்.. ஆர்.சி.பி மீது புதிய வழக்குப்

Bengaluru stampede: ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், ஆர்.சி.பி அணி மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது….

வெற்றி ஊர்வலங்கள் தேவை இல்லை; கௌதம் கம்பீர் no need for victory processions says Gautam Gambhir

வெற்றி ஊர்வலங்கள் தேவை இல்லை; கௌதம் கம்பீர்

Gautam Gambhir: வெற்றி ஊர்வலங்கள் தேவை இல்லை; மக்களின் வாழ்க்கைதான் முக்கியம் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்….

ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டம்; கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு! RCB victory celebrations stampede

ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டம்; கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!

RCB victory celebrations stampede: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com