Syed Modi International 2024 | உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாபு பனாரசி தாஸ் உள்விளையாட்டு அரங்கில் இன்று (சனிக்கிழமை) நடந்த BWF வேர்ல்ட் டூர் சூப்பர் 300 போட்டியான சையத் மோடி இந்தியா இன்டர்நேஷனல் போட்டியில் இந்திய ஷட்லர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்து, வீரர் லக்ஷயா சென் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரையிறுதி போட்டியில் உன்னதியை எதிர்கொண்ட பிவி சிந்து, (21-12, 21-9) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். அதேபோல் லக்சயா வும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தித்திப்பான வெற்றியை பதிவு செய்தார்.
இந்த போட்டியில் இறுதி ஆட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பி.வி. சிந்து சீன வீராங்கனையான வு லுயோ யூ, என்பவரை எதிர்கொள்கிறார். இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க உலக செஸ் சாம்பியன்ஷிப் : குகேஷ் – டிங் லிரென் கடும் போட்டி
Shreyas Iyer : இந்திய டி-20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது….
Gambhir Backs ICC Pink Ball Trial : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), டெஸ்ட் போட்டிகளில் பகல் நேரத்தில் பிங்க் பந்தை பயன்படுத்தும் விதியை சோதனை…
FIFA World Cup : ஃபிஃபா உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இடம் இல்லை; இருப்பினும், தென்னிந்திய வீரர்கள் 3 பேர் விளையாடுகின்றனர்….
Suryakumar Yadav : டி-20 கிரிக்கெட் கேப்டன் பதவி, சூர்ய குமார் யாதவ்விடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது….
PV Sindhu vs An Se-young: இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, கொரிய வீராங்கனை ஆன் சே-யங் இடையே கடுமையாக போட்டி ஏற்பட்டுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்