Syed Modi International 2024 | உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாபு பனாரசி தாஸ் உள்விளையாட்டு அரங்கில் இன்று (சனிக்கிழமை) நடந்த BWF வேர்ல்ட் டூர் சூப்பர் 300 போட்டியான சையத் மோடி இந்தியா இன்டர்நேஷனல் போட்டியில் இந்திய ஷட்லர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்து, வீரர் லக்ஷயா சென் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரையிறுதி போட்டியில் உன்னதியை எதிர்கொண்ட பிவி சிந்து, (21-12, 21-9) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். அதேபோல் லக்சயா வும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தித்திப்பான வெற்றியை பதிவு செய்தார்.
இந்த போட்டியில் இறுதி ஆட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பி.வி. சிந்து சீன வீராங்கனையான வு லுயோ யூ, என்பவரை எதிர்கொள்கிறார். இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க உலக செஸ் சாம்பியன்ஷிப் : குகேஷ் – டிங் லிரென் கடும் போட்டி
Canadian Open : டொராண்டோவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், இரண்டாவது நிலை வீராங்கனையான எலெனா ரைபகினாவை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, ஸ்வியாடெக் வெற்றிப்…
Sarfaraz Khan: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன….
Harbhajan Singh: மெஸ்ஸிக்கு 39 வயதாகிறது; அவரை 5 பேரால் கூட தடுக்க முடியாது. விளையாட்டுக்கு வயது ஓர் தடையல்ல என விராத் கோலியின் உலக கோப்பை…
Jasprit Bumrah: ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ஆரம்பத்திலேயே சற்றே பின்னடைவைச் சந்திக்கும் என கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்….
Ashwin: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பிறகு பயிற்சியாளர்களாக மாறுவார்களா என்ற கேள்வி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்