Syed Modi International 2024 | உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாபு பனாரசி தாஸ் உள்விளையாட்டு அரங்கில் இன்று (சனிக்கிழமை) நடந்த BWF வேர்ல்ட் டூர் சூப்பர் 300 போட்டியான சையத் மோடி இந்தியா இன்டர்நேஷனல் போட்டியில் இந்திய ஷட்லர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்து, வீரர் லக்ஷயா சென் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரையிறுதி போட்டியில் உன்னதியை எதிர்கொண்ட பிவி சிந்து, (21-12, 21-9) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். அதேபோல் லக்சயா வும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தித்திப்பான வெற்றியை பதிவு செய்தார்.
இந்த போட்டியில் இறுதி ஆட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பி.வி. சிந்து சீன வீராங்கனையான வு லுயோ யூ, என்பவரை எதிர்கொள்கிறார். இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க உலக செஸ் சாம்பியன்ஷிப் : குகேஷ் – டிங் லிரென் கடும் போட்டி
Chinnaswamy Tribute: ஆர்சிபி – சின்னசாமி மைதானத்தில் 11 இருக்கைகள் நிரந்தரமாக காலியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது; இதன் பின்னணி உருக்கமான காரணிகளால் நிறைந்தது….
Koneru Humpy : இந்தியாவின் முன்னணி சதுரங்க வீராங்கனை கொனேரு ஹம்பி, சைப்ரஸில் நடைபெறும் போட்டியில் இருந்து விலகினார்….
Rinku Singh : உத்தரப் பிரதேச அரசு ரிங்கு சிங்கிற்கு புதிய பொறுப்பு வழங்கி கவுரவிக்க உள்ளது….
Arundhati Reddy: ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனை அருந்ததி ரெட்டி தேர்வாகியுள்ளார்….
IPL 2026: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணியின் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப், காயம் காரணமாக இந்த ஐ.பி.எல் சீசனில் இருந்து விலகியுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்