Mythology | ஒருமுறை பாண்டவர்கள் உணவருந்தி கொண்டிருந்தனர் அப்பொழுது ஏழை ஒருவர் யுதிஸ்டிரனிடம் வந்து ஐயா நான் மிகவும் ஏழ்மையில் வாடிக் கொண்டிருக்கிறேன் ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டார். உடனே யுதிஷ்டிரன் இடது கையால் பக்கத்தில் இருந்த வெள்ளி கிண்ணத்தை எடுத்து அவரிடம் தானமாக கொடுத்தார்.
இதை பார்த்து பீமன், யுதிஷ்டிரன் அண்ணா இடது கையால் தர்மம் செய்வது பாவமாயிற்றே இப்படி தர்மம் செய்வதால் தர்ம பலனும் இல்லையே எல்லா சாஸ்திரங்களையும் அறிந்த நீங்கள் இப்படி செய்யலாமா என்று கேட்டார். அதற்கு யுதிஷ்டிரன் தம்பி ஏழையின் துயர் கேட்டதும் மனம் இறங்கி அவனுக்கு வெள்ளிக் கிண்ணத்தை கொடுக்கலாம் என்ற மனம் ஏற்பட்டது.
நான் சாப்பிட்டு கை கழுவி வந்து கொடுக்கலாம் என்று நினைத்தாள் அதற்குள் இந்த பொல்லாத மனம் மாறிவிட வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை வேறு ஏதாவது பொருளை கொடுக்கலாமே வெள்ளி கிணத்தை கொடுக்க வேண்டுமா என்று எண்ணம் வரலாம். எனவே நல்லதை செய்ய நினைக்கும் பொழுது அந்த நொடியிலே செய்வது நல்லது. அதனால் நமக்கு ஏற்படும் நன்மை தீமையை விட பிறருக்கு ஏற்படும் நன்மையே முக்கியம் என்றால் யுதிஷ்டிரன் .
இதையும் படிங்க
Tiruchendur : திருச்செந்தூரில் இன்று (சனிக்கிழமை) காலை கடல் திடீரென சுமார் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கியது….
Vijay Prays at Tiruchendur Murugan Temple : தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்….
Rajnath Singh in Tiruchendur : திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம் செய்தார்….
Mythology: ஐந்து பேரின் சடலங்கள் காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரியுமா?…
Mythology: 12ஆம் நூற்றாண்டில் சிற்பிகளால் உண்டாக்கப்பட்ட ஆப்டிகல் இல்யூஷன் பற்றி தெரியுமா?…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்