Atishi Marlena | ஆம் ஆத்மி கட்சியின் (ஆம் ஆத்மி) அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தீபாவளிக்குள் நகரத்தை முழுமையாக குழியின்றி மாற்றும் நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் அதிஷி மற்றும் அவரது குழுவில் உள்ள அமைச்சர்கள் தேசிய தலைநகரில் சாலைகளின் நிலையை ஆய்வு செய்ய இன்று வீதிகளில் இறங்கினர்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அதிஷி, “டெல்லி அரசின் முழு அமைச்சரவையும் காலை 6 மணி முதல் கிரவுண்ட் ஜீரோவில் உள்ளது. சாலைகளை ஆய்வு செய்யவும், டெல்லியில் உள்ள அனைத்து சாலைகளையும் பள்ளங்கள் இல்லாததாக மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “”அரவிந்த் கெஜ்ரிவாலின் வழிகாட்டுதலின் கீழ், தீபாவளிக்குள் டெல்லிவாசிகள் குழியில்லாத சாலைகளைப் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் முயற்சி” என்றார் அதிஷி. இதற்கிடையில், டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் கிழக்கு டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் பகுதிக்கு ஆய்வுக்கு சென்றனர்.
Delhi rains: டெல்லியில் இன்று (அக்.7, 2025) பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இது தொடர்பாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது….
Delhi rains: டெல்லியில் அடுத்த சில மணி நேரங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….
Delhi rains: டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை காரணமாக ரோடுகள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன….
Chaitanyananda sexual harassment case: டெல்லி சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியின் தொலைபேசியில் பெண்களுடன் அரட்டையடித்ததும், விமானப் பணிப்பெண்களுடன் புகைப்படங்கள் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது….
Delhi: மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்த டெல்லி போலிச் சாமியார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்