மாநிலங்களவையில் 6 இடங்கள் காலி: ஆதிக்கம் செலுத்துமா பா.ஜ.க?

ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் ஹரியானா ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்து புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Published on: November 26, 2024 at 6:00 pm

Rajya Sabha Six vacant Election | ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் ஹரியானா ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்து புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பாஜக கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் மூன்று இடங்களிலும், பாஜக இரண்டு இடங்களிலும், டிஎம்சி ஒரு மாநிலத்திலும் வெற்றி பெறும்.

காலியாக உள்ள 6 இடங்களுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது. அதன்படி, மாநிலங்களவை தேர்தல் டிசம்பர் 20-ம் தேதி நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஹரியானா மாநிலங்களவைக்கு ஆறு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளது.

ஆந்திரா: ஆந்திராவில் மூன்று எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் இருந்து பாஜக வெற்றிபெற வாய்ப்புள்ளது.
மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனது இடத்தை தக்க வைக்கும் எனத் தெரிகிறது.
ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் ஆளும் பாஜக தனது இடத்தை தக்க வைக்கும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க உத்தவ் சிவசேனா; ஆதித்ய தாக்கரேக்கு புதிய பொறுப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com