Uttar Pradesh | உத்தரப் பிரதேச மாநிலம் டெல்லியை ஒட்டிய காஜியாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு உதவியாளர் சிறுநீரைப் பயன்படுத்தி மாவை பிசையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிராசிங்ஸ் ரிபப்ளிக் சொசைட்டியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம், ஸ்மார்ட்போன் காட்சி மூலமாக வெளியாகி உள்ளது. பணிப்பெண்ணை கையும் களவுமாக பிடிக்க ஸ்மார்போன் மறைமுகமாக வைக்கப்பட்டது. இதில் பணிப்பெண் வசமாக சிக்கினார். அவர், தனது சிறுநீரில் சப்பாத்தி உள்ளிட்ட பொருள்கள் சமைத்து கொடுத்துள்ளார்.
இதனால் வீட்டின் உரிமையாளர் குடும்பத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் காஜியாபாத் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பணிப்பெண்ணை கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது பெண்ணின் மோசமான செயல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க
UP Congress President Ajay Rai: உத்தரப் பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், பொம்மை ரபேல் விமானத்தை காட்டியதுடன் அதன் மீது எலுமிச்சை பழம் மற்றும்…
Uttar Pradesh: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கணவர் மனைவியின் ஜடையை துண்டித்துள்ளார். அவரது தந்தை வரதட்சணை கொடுமையால் புகார் அளித்துள்ளார்….
Justice Yashwant Varma: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி யஷ்வந்த் வர்மா சனிக்கிழமை (ஏப்.5 2025) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்….
Sub Inspector Nayab Khan: உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்ட, காவல் உதவி ஆய்வாளரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….
Uttar Pradesh cow smugglers: உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் பசு கடத்தல்காரர்கள் இருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த வழக்கில் மேலும் இருவரை…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்