சிறுநீர் சப்பாத்தி; வைரலான வீடியோ: சிக்கிய பணிப்பெண்!

Uttar Pradesh | வீட்டின் உரிமையாளருக்கு தனது சிறுநீரில் சப்பாத்தி சமைத்து கொடுத்த பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.

Published on: October 16, 2024 at 7:31 pm

Uttar Pradesh | உத்தரப் பிரதேச மாநிலம் டெல்லியை ஒட்டிய காஜியாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு உதவியாளர் சிறுநீரைப் பயன்படுத்தி மாவை பிசையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிராசிங்ஸ் ரிபப்ளிக் சொசைட்டியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம், ஸ்மார்ட்போன் காட்சி மூலமாக வெளியாகி உள்ளது. பணிப்பெண்ணை கையும் களவுமாக பிடிக்க ஸ்மார்போன் மறைமுகமாக வைக்கப்பட்டது. இதில் பணிப்பெண் வசமாக சிக்கினார். அவர், தனது சிறுநீரில் சப்பாத்தி உள்ளிட்ட பொருள்கள் சமைத்து கொடுத்துள்ளார்.

இதனால் வீட்டின் உரிமையாளர் குடும்பத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் காஜியாபாத் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பணிப்பெண்ணை கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது பெண்ணின் மோசமான செயல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க

‘அப்பா.. நான் பிரச்சனையில் இருக்கிறேன்’.. வாய்க்காலில் விழுந்த கார்.. சிக்கி தவித்த டெக்கி Noida techie death

‘அப்பா.. நான் பிரச்சனையில் இருக்கிறேன்’.. வாய்க்காலில் விழுந்த கார்.. சிக்கி தவித்த டெக்கி

Noida techie death: நொய்டா தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் ஓட்டி வந்த கார் வாய்க்காலில் சிக்கி உள்ளது….

உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தம்.. 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்! Uttar Pradesh

உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தம்.. 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்!

Uttar Pradesh: உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை தொடர்ந்து, 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்….

உன்னோவ் பாலியல் வழக்கு; சிறையில் குல்தீப் சிங்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! Kuldeep Singh Sengar bail

உன்னோவ் பாலியல் வழக்கு; சிறையில் குல்தீப் சிங்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Kuldeep Singh Sengar bail: உன்னோவ் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பா.ஜ.க முன்னாள் நிர்வாகி குல்தீப் சிங் சேங்கருக்கு பிணை அளிக்க சி.பி.ஐ…

கல்குவாரியில் சிக்கிய 15 பேர்.. ஒருவர் மரணம்.. உ.பி.யில் பரிதாபம்! Stone mine collapsed in UP

கல்குவாரியில் சிக்கிய 15 பேர்.. ஒருவர் மரணம்.. உ.பி.யில் பரிதாபம்!

Stone mine collapsed in UP: உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ராவில் கல் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 15 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது; மீட்புப்…

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் மீது தாக்குதல்.. வழக்கறிஞர் கால்முறிவு! Agra

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் மீது தாக்குதல்.. வழக்கறிஞர் கால்முறிவு!

Agra: கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, உயிர் வாழும் பெண்ணை, ஆக்ராவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து தாக்கியதாக வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com