குலுங்கிய ஸ்ரீநகர் ; காஷ்மீரில் நிலநடுக்கம்

காஷ்மீரில் இன்று (நவம்பர் 27) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் மூன்று புள்ளி 7 என பதிவாகியுள்ளது.

Published on: November 27, 2024 at 4:45 pm

Earthquake hits Kashmir | காஷ்மீரில் இன்று மதியம் 1:35 மணியளவில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 என பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 34.20° வட்ட அச்ச ரேகையிலும் 74.93 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் ஸ்ரீநகர் மாவட்டத்தின் மாவட்டத்தில் மையம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியில் உறைந்தனர். நிலநடுக்கம் ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீரின் சில பகுதிகளில் சில நொடிகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க மகாராஷ்டிரா புதிய முதலமைச்சர் யார்? டிச.2 பதவியேற்பு

₹12,000 கோடி வருமான இழப்பை ஏற்படுத்தும்.. கனிமவள திருத்த சட்டம்.. நவீன் பட்நாயக் எதிர்ப்பு! Naveen Patnaik vs Mining Law

₹12,000 கோடி வருமான இழப்பை ஏற்படுத்தும்.. கனிமவள திருத்த சட்டம்.. நவீன் பட்நாயக் எதிர்ப்பு!

Naveen Patnaik vs Mining Law : மத்திய அரசு கொண்டுவந்துள்ள கனிமவள திருத்த சட்டம் ஒடிசா மாநிலத்தில் ஆண்டுக்கு ரூபாய் 12000 கோடி வரையிலான வருவாய்…

மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. மூன்று பேர் கைது! Pachmarhi gangrape case

மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. மூன்று பேர் கைது!

Pachmarhi gangrape case; மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….

கூட்டு பாலியல் வன்கொடுமை.. ‘சாகும் வரை ஜெயில், மரண தண்டனை’.. குஜராத் அரசு அதிரடி! Gang Rape

கூட்டு பாலியல் வன்கொடுமை.. ‘சாகும் வரை ஜெயில், மரண தண்டனை’.. குஜராத் அரசு அதிரடி!

Gang Rape: கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்களுக்கு மரண தண்டனை அல்லது சாகும் வரை ஜெயில் உள்ளிட்ட தண்டனையை வழங்குமாறு நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளது….

ஓ.பி.சி இட ஒதுக்கீடில் கிரீமிலேயர் முறை விவகாரம்.. உச்சநீதிமன்றத்தை நாடும் மத்திய அரசு! Supreme Court

ஓ.பி.சி இட ஒதுக்கீடில் கிரீமிலேயர் முறை விவகாரம்.. உச்சநீதிமன்றத்தை நாடும் மத்திய அரசு!

Supreme Court: மத்திய அரசு, OBC இடஒதுக்கீட்டில் கிரிமீலேயர் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தத் தயாராக இருந்தபோதும், சட்டரீதியான சிக்கல்கள் மற்றும் எதிர்கால விளைவுகளை கருத்தில் கொண்டு…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com