குலுங்கிய ஸ்ரீநகர் ; காஷ்மீரில் நிலநடுக்கம்

காஷ்மீரில் இன்று (நவம்பர் 27) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் மூன்று புள்ளி 7 என பதிவாகியுள்ளது.

Published on: November 27, 2024 at 4:45 pm

Earthquake hits Kashmir | காஷ்மீரில் இன்று மதியம் 1:35 மணியளவில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 என பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 34.20° வட்ட அச்ச ரேகையிலும் 74.93 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் ஸ்ரீநகர் மாவட்டத்தின் மாவட்டத்தில் மையம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியில் உறைந்தனர். நிலநடுக்கம் ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீரின் சில பகுதிகளில் சில நொடிகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க மகாராஷ்டிரா புதிய முதலமைச்சர் யார்? டிச.2 பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு.. இரு சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது? Supreme Court Chaos

உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு.. இரு சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது?

Supreme Court Chaos : இரு சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் உச்ச நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதம்.. மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு! Sonam Wangchuk

சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதம்.. மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு!

Sonam Wangchuk: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் 18வது நாளை எட்டியுள்ளது….

நாட்டை கட்டமைக்க வாழ்வை அர்ப்பணித்தவர்.. காமராஜருக்கு பிரதமர் மோடி புகழாரம்! Narendra Modi On Kamaraj

நாட்டை கட்டமைக்க வாழ்வை அர்ப்பணித்தவர்.. காமராஜருக்கு பிரதமர் மோடி புகழாரம்!

Narendra Modi On Kamaraj : இந்திய சுதந்திர போராட்ட வீரர், நாட்டை கட்டமைக்க தன் வாழ்வை அர்ப்பணித்தவர் காமராஜர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்…

போஜசாலா பிரச்னை.. இஸ்லாமியர்கள் தொழுக திறந்தவெளி இடம்.. உச்ச நீதிமன்றம்! Bhojshala issue

போஜசாலா பிரச்னை.. இஸ்லாமியர்கள் தொழுக திறந்தவெளி இடம்.. உச்ச நீதிமன்றம்!

Bhojshala issue : போஜசாலா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த திறந்தவெளி இடம் வழங்குமாறு மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com