பக்தர்கள் வெள்ளத்தில் திருப்பதி; 3 கி.மீ வரை வரிசை: 24 மணி நேரம் காத்திருப்பு!

Tirupati | திருப்பதியில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Published on: November 2, 2024 at 11:23 pm

Tirupati | திருப்பதியில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபாவளி மற்றும் சாத் பூஜை காரணமாகவும், இன்று பெருமாளுக்கு உரிய சனிக்கிழமை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.

இதனால் இலவச தரிசனத்தில் பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 3 கி.மீ நீளத்துக்கு மக்கள் வரிசை காணப்பட்டது.ரூ.300 தரினத்தை பொறுத்தவரை பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.

இதற்கிடையில், திருப்பதி ஸ்ரீ பத்மாவதி கோவிலில் (நவம்பர் 28-டிசம்பர் 6) வருடாந்திர கார்த்திகை பிரம்மோத்ஸவங்களுக்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்த விழாவில், பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தாம்பரம்- திருச்சி, எழும்பூர்- மதுரை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தீபிகா துரைசாமிக்கு டாக்டர் பட்டம்! Deepika Duraisamy awarded honorary doctorate

தீபிகா துரைசாமிக்கு டாக்டர் பட்டம்!

Deepika Duraisamy awarded honorary doctorate: இளம் அரசியல் செயற்பாட்டாளர் மற்றும் சமூக சேவகரான தீபிகா துரைசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது….

டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க ஸ்டாலின்; திடீர் பயணம் ஏன்? MK Stalin to visit Delhi to attend NITI Aayog Executive Committee meeting

டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க ஸ்டாலின்; திடீர் பயணம் ஏன்?

MK Stalin Delhi visit: டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (மே 24 2025) கலந்துகொள்கிறார். அப்போது பிரதமர்…

டெல்லியில் கோவிட் அச்சம்; மருத்துவமனைகள் தயார் நிலை! Covid rise in cases

டெல்லியில் கோவிட் அச்சம்; மருத்துவமனைகள் தயார் நிலை!

Covid rise in cases: டெல்லியில் மீண்டும் கோவிட் அச்சம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பெட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன….

பேராசிரியர் அலி கான் விடுதலை.. சிறையில் இருந்து வெளியேறினார்! Police sources say Jyoti Malhotra has admitted to being in contact with a Pakistani official (1)

பேராசிரியர் அலி கான் விடுதலை.. சிறையில் இருந்து வெளியேறினார்!

Ali Khan Mahmudabad: அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாஃபாத் சோனிபட் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்….

பாகிஸ்தான் அதிகாரி உடன் தொடர்பு.. ஜோதி மல்கோத்ரா வழக்கில் திடுக்! Police sources say Jyoti Malhotra has admitted to being in contact with a Pakistani official

பாகிஸ்தான் அதிகாரி உடன் தொடர்பு.. ஜோதி மல்கோத்ரா வழக்கில் திடுக்!

Jyoti Malhotra: பிரபல டிராவல் யூ-ட்யூபர் ஜோதி மல்கோத்ரா, பகல்ஹாம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்ற தகவல் விசாரணையில் வெளிவந்துள்ளது….

அசோகா பேராசிரியர் அலி கானுக்கு ஜாமின்.. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! Supreme Court grants to interim bail to Ashoka University professor Ali Khan Mahmudabad

அசோகா பேராசிரியர் அலி கானுக்கு ஜாமின்.. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Ali Khan Mahmudabad: அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத்துக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com