பக்தர்கள் வெள்ளத்தில் திருப்பதி; 3 கி.மீ வரை வரிசை: 24 மணி நேரம் காத்திருப்பு!

Tirupati | திருப்பதியில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Published on: November 2, 2024 at 11:23 pm

Tirupati | திருப்பதியில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபாவளி மற்றும் சாத் பூஜை காரணமாகவும், இன்று பெருமாளுக்கு உரிய சனிக்கிழமை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.

இதனால் இலவச தரிசனத்தில் பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 3 கி.மீ நீளத்துக்கு மக்கள் வரிசை காணப்பட்டது.ரூ.300 தரினத்தை பொறுத்தவரை பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.

இதற்கிடையில், திருப்பதி ஸ்ரீ பத்மாவதி கோவிலில் (நவம்பர் 28-டிசம்பர் 6) வருடாந்திர கார்த்திகை பிரம்மோத்ஸவங்களுக்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்த விழாவில், பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தாம்பரம்- திருச்சி, எழும்பூர்- மதுரை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தொழில்நுட்ப முன்னோடி நாடு இந்தியா.. பிரதமர் நரேந்திர மோடி Emerging Science & Technology Innovation Conclave 2025

தொழில்நுட்ப முன்னோடி நாடு இந்தியா.. பிரதமர் நரேந்திர மோடி

Emerging Science & Technology Innovation Conclave 2025: இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னோடி நாடு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்….

பெண்ணின் மார்பகத்தை தொட்ட டெலிவரி பாய்? ஷாக்கிங் வீடியோ! New delhi

பெண்ணின் மார்பகத்தை தொட்ட டெலிவரி பாய்? ஷாக்கிங் வீடியோ!

New delhi: பிளிங்கிட் டெலிவரி பாய் ஒருவர் பெண்ணின் மார்பகத்தை தொட்டர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது….

உலகின் ஸ்திரத்தன்மை.. காஸா அமைதி திட்டம்.. மோடி-ஸ்டார்மர் பேச்சு Narendra Modi

உலகின் ஸ்திரத்தன்மை.. காஸா அமைதி திட்டம்.. மோடி-ஸ்டார்மர் பேச்சு

Narendra Modi : ‘உலக ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-இங்கிலாந்து கூட்டாண்மை முக்கியமானது’ என்று ஸ்டார்மருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரதமர் மோடி கூறினார்….

ட்விட்டரில் பாகிஸ்தான் பெண்ணுக்கு பதிலளித்த சாமியார்.. டெல்லியில் பரபரப்பு! Delhi baba Swami Chaitanyanand Saraswati case

ட்விட்டரில் பாகிஸ்தான் பெண்ணுக்கு பதிலளித்த சாமியார்.. டெல்லியில் பரபரப்பு!

Delhi baba Swami Chaitanyanand Saraswati case: ட்விட்டரில் பெண் ஒருவர் நான் பாகிஸ்தானி எனக் கூற, அதற்கு நான் நியூயார்க் நகரத்தை சேர்ந்தவர் எனப் பதிலளித்துள்ளார்…

இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை.. தமிழ்நாட்டின் நிலை என்ன? Farmers

இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை.. தமிழ்நாட்டின் நிலை என்ன?

Farmers: இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார் என அறிக்கை கூறுகிறது….

டெல்லி காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணி; எப்படி விண்ணப்பிப்பது? யார் யார் விண்ணப்பிக்கலாம்? SSC CPO Recruitment 2025

டெல்லி காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணி; எப்படி விண்ணப்பிப்பது? யார் யார் விண்ணப்பிக்கலாம்?

SSC CPO Recruitment 2025: டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் 3073 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com